ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி [மேலும்…]
தாக்கப்பட்டதா டெல்லி விமான நிலையம்? – விமான நிலைய நிர்வாகம் மறுப்பு!
டெல்லி விமான நிலையம் தாக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு விமான நிலைய நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. FATEH-2 ஏவுகணைகளைக் கொண்டு டெல்லி விமான நிலையம் மீது [மேலும்…]
இந்தியா – பாக்., அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் டிரம்ப் : வெள்ளை மாளிகை
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெள்ளை மாளிகையின் பத்திரிகை [மேலும்…]
“தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்கணும்”… என்னுடைய ஒரு மாத எம்பி சம்பளத்தை வழங்குகிறேன்… இசைஞானி இளையராஜா அதிரடி அறிவிப்பு..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையை அமைத்தார். இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு இசைஞானி [மேலும்…]
பெரிய நாடுகளுக்கிடையிலான உறவுக்கு முன்மாதிரியாக திகழ்கின்ற சீன-ரஷிய உறவு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 7 முதல் 10ஆம் நாள் வரை ரஷியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு, சோவியத் ஒன்றியத்தின் [மேலும்…]
சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக உயர்நிலை பேச்சுவார்த்தை துவக்கம்
சீன-அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வர்த்தக உயர்நிலை பேச்சுவார்த்தை உள்ளூர் நேரப்படி மே 10ஆம் நாள் முற்பகல் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் [மேலும்…]
பாகிஸ்தானின் முரிட்கேவில் தேடப்படும் 5 பயங்கரவாதிகளை கொன்றது இந்தியா
மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஒரு பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், இந்தியப் படைகள் நாட்டின் மிகவும் தேடப்படும் [மேலும்…]
சியால்கோட்டில் பயங்கரவாத ஏவுதளத்தை தாக்கி அழித்தது பிஎஸ்எஃப்
மே 9 அன்று பாகிஸ்தானின் சியால்கோட் செக்டாரில் உள்ள பயங்கரவாத ஏவுதளத்தை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அழித்ததால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் மேலும் [மேலும்…]
ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் இந்திய [மேலும்…]
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் மௌனமாக இருக்காது: முகேஷ் அம்பானி..!
ஆப்ரேஷன் சிந்தூர் கடந்த மாதம் நடந்த பஹால்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கைப்பற்றிய காஷ்மீர் பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆப்ரேஷன் [மேலும்…]
மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது. பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் [மேலும்…]



