ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி [மேலும்…]
சத்தமின்றி திரைப்பட மற்றும் டிவி துறையில் கால் வைத்த கூகிள்
ஆர்ப்பாட்டமில்லாத ஒரு நடவடிக்கையாக, கூகிள் ‘100 Zeros’ என்ற புதிய முயற்சியுடன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் நுழைந்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் தனது [மேலும்…]
சீன-ஐரோப்பிய ஒன்றிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்து
சீன-ஐரோப்பிய ஒன்றிய தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஐரோப்பிய பேரவை தலைவர் கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் [மேலும்…]
சீனாவிலிருந்து புதிய 75 சர்வதேச சரக்கு விமான வழித்தடங்கள்
சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, இவ்வாண்டில் ஏப்ரல் 30ஆம் நாள் வரை, சீனாவில் 75 சர்வதேச சரக்கு விமான [மேலும்…]
மாலதீவு-சீன நட்புறவை ஆழமாக்கப் பாடுபடும்: அந்நாட்டின் அரசுத் தலைவர்
மாலத்தீவு-சீனா இடையேயான ஒத்துழைப்புகளை வலுப்படுத்த மாலத்தீவு எப்போதும் பாடுபடும் என்று அந்நாட்டின் அரசுத் தலைவர் முய்சு 5ஆம் நாள் தெரிவித்தார். புதிதாகப் பதவி ஏற்றுள்ள [மேலும்…]
அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழா
அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை தேர்த்திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் முன்பு 63 நாயன்மார்களும் காட்சியளிக்கும் வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் [மேலும்…]
வங்கதேச டி20 அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!
வங்கதேச டி20 அணியின் புதிய கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் [மேலும்…]
திருச்சூர் பூரம் திருவிழா : யானை மீது எழுந்தருளிய பகவதி அம்மன்!
திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு கோபுர நடை வாயிலாக யானை மீது பகவதி அம்மன் எழுந்தருளும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. கேரள மாநிலம், திருச்சூரில் [மேலும்…]
சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் முதல் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு
கேரளாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பிரார்த்தனை செய்ய வருகை தரும் இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக மே 19 ஆம் தேதி ஜனாதிபதி [மேலும்…]
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறது
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேர்வு முடிவுகள் குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தாண்டு 12ஆம் [மேலும்…]
நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை: மாநிலங்கள் பின்பற்றவேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன?
“தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையில்” உருவாகியுள்ள “புதிய மற்றும் சிக்கலான அச்சுறுத்தல்களை” கருத்தில் கொண்டு, மே 7 புதன்கிழமை 244 வகைப்படுத்தப்பட்ட சிவில் பாதுகாப்பு [மேலும்…]



