சீன ஊடகக் குழுமம் மற்றும் ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள சீன கலாசார மையம் கூட்டாக நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’ [மேலும்…]
இந்தியாவிற்கு $131 மில்லியன் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, முக்கியமான ராணுவ வன்பொருள் மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதற்காக அமெரிக்கா 131 மில்லியன் அமெரிக்க டாலர் [மேலும்…]
ஏப்ரல் 2025இல் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடியை எட்டி புதிய சாதனை
வியாழக்கிழமை (மே 1) வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ஏப்ரல் 2025 இல் இதுவரை இல்லாத [மேலும்…]
பெரு : நிலச்சரிவில் சிக்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு!
பெரு நாட்டில் பெய்த பரவலான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். லிமா, கஜாமர்கா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மழை கொட்டி [மேலும்…]
புதிய அணு ஆயுத அழிக்கும் போர் கப்பலில் மகளுடன் கிம்!
வட கொரியாவின் புதிய அணு ஆயுத ஏவுகணை தாங்கி அழிக்கும் கப்பலில் அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. [மேலும்…]
அட்சய திருதியை : ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனை!
அட்சய திருதியை ஒட்டி 12 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக அனைத்து இந்திய நகைக் கடை உரிமையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. தங்கத்தின் [மேலும்…]
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா பயணம்!
மாஸ்கோ வெற்றி தின பேரணியில் பிரதமர் மோடிக்குப் பதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார். 2ம் உலகப் போரின் போது ஜெர்மனியை ரஷ்யா வென்றது. [மேலும்…]
ஆந்திரா : திருப்பதி மலையில் கொட்டித் தீர்த்த கனமழை!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழையால் அங்குக் குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருப்பதி மலையில் கோடை வெயில் சுட்டெரித்து வந்ததால் சுவாமி [மேலும்…]
வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்த புது முயற்சிகளை அறிமுகப்படுத்தும் எலக்ஷன் கமிஷன்
வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்துவதையும் வாக்காளர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட மூன்று முயற்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவித்துள்ளது. மார்ச் மாதம் [மேலும்…]
புதிய வளர்ச்சி கட்டமைப்பின் உருவாக்கம் குறித்த ஷ்ச்சின்பிங்கின் முன்மொழிவு
நூறு ஆண்டுகளில் இல்லாத பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் “புதிய வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்க வேண்டும்” என்ற நெடுநோக்கு திட்டத்தை முன்வைத்தார். [மேலும்…]
செங்டு உலக விளையாட்டுப் போட்டி 2025 ஆகஸ்டில் நடைபெற உள்ளது
செங்டு(சீனா) உலக விளையாட்டுப் போட்டி 2025 க்கான தீபந்தோட்ட நிகழ்வு வருகிற ஜுலை 26ஆம் நாள் நடைபெற உள்ளதாக 12ஆவது உலக விளையாட்டுப் போட்டிக்கான [மேலும்…]



