வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
சீன-பிரான்ஸ்-ஐரோப்பியத் தலைவர்களின் மூன்று தரப்புச் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அம்மையார் [மேலும்…]
ஹங்கேரி இளைஞருக்கு சீன அரசுத் தலைவரின் பதில் கடிதம்
ஹங்கேரி-சீன இருமொழிப் பள்ளி, மத்திய கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரே ஒரு இருமொழி முழுநேர அரசுப் பள்ளியாகும். 2009ஆம் ஆண்டின் அக்டோபரில், அப்போதைய சீன துணை [மேலும்…]
சீன-பிரெஞ்சு இளைஞர்களின் உரையாடல் பாரிஸில் நடைபெறுதல்
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் போது, சீன-பிரெஞ்சு இளைஞர்களின் உரையாடல் மே 5ஆம் நாள் பாரிஸில் நடைபெற்றது. [மேலும்…]
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் விண்ணப்பிப்பது எப்படி? வெளியானது செயல்முறை விளக்கம்
கடந்த வாரம், ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என நீதிமன்றமும், அம்மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்த நிலையில், இந்த இ பாஸ் [மேலும்…]
ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா!
மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூர் பகுதியிலுள்ள ஸ்ரீ கம்பர் காளியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தேரழுந்தூர் பகுதியில் ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ [மேலும்…]
ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்!
ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை தற்போது பார்க்கலாம்… ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளில் 97 புள்ளி நான்கு ஐந்து [மேலும்…]
புவி வெப்பம்
புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் – கவிஞர் இரா.இரவி காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும் கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும் மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும் [மேலும்…]
ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் கோவில் விழா!
மயிலாடுதுறை அருகே ஆலாலசுந்தரி பத்ரகாளி அம்மன் கோவிலில் காவடி மற்றும் பால்குடம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. நீடூரில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த [மேலும்…]
துளிப்பாக்கள்
துளிப்பா : கவிஞர் இரா.ரவி ஆளுக்கொரு வாகனம் என்ற நிலை மாற்றிடு குடும்பத்திற்கொரு வாகனம் என்ற நிலையாக்கிடு நாளுக்கு நாள் வாகன மாசு பெருகுவதைத் [மேலும்…]
திருக்குறள்
திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் – கவிஞர் இரா.இரவி திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும் [மேலும்…]



