வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக “ஆரஞ்சு அலர்ட்” விடுத்துள்ளது மேலும், மே 2 வரை வெப்ப [மேலும்…]
உழைப்பாளர் தினம்.
உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி வருடத்தில் ஒரு நாளாவது உழைக்கும் உழைப்பாளிகளை உலகம் நினைத்துப் பார்ப்பதற்கு நன்றி ! தினம் தினம் [மேலும்…]
பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம்
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டிய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 [மேலும்…]
சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி
சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பெண் உறுப்பினர்கள் உட்பட குறைந்தது ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். [மேலும்…]
சீன-பிரெஞ்சு சமையல்கார ராஜாக்கள் இடையே போட்டி எனும் காணொளி நிகழ்ச்சி
சீன ஊடகக் குழுமமும் பிரான்ஸில் உள்ள சீனத் தூதரகமும் ஏற்பாடு செய்த சீன-பிரெஞ்சு சமையல்கார ராஜாக்கள் இடையே போட்டி எனும் காணொளி நிகழ்ச்சி, 30ஆம் [மேலும்…]
இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம்
அமெரிக்கா முழுவதிலும் உள்ள கல்லூரி வளாகங்களில் பெரும் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த போரட்டங்களுக்கு மையமாக இருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகம், [மேலும்…]
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? வெளியான தகவல்
விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட [மேலும்…]
வுசிச்: எங்கள் சந்திப்பு பற்றிய ஒரு புத்தகம் எழுத கருத்தில் கொண்டேன்
அலெக்சாண்டர் வுசிக், செர்பிய குடியரசுத் தலைவர் ஆவார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் அவர் பலமுறை சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 2016ஆம் ஆண்டு, [மேலும்…]
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாங்கண்ணி அடுத்த செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகன் [மேலும்…]
மே திங்கள் தொடங்கும் சீன-ஜோர்ஜியா இடையே விசா நீக்கம்
ஜோர்ஜியாவுக்கான சீனத் தூதரகம் 29ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, இரு தரப்பிலும் சாதாரண கடவுச்சீட்டைக் கொண்டவர்கள் விசா இன்றி பயணிப்பது தொடர்புடைய உடன்படிக்கை மே [மேலும்…]



