சற்றுமுன்

அதிக வெப்ப அலை பரவுவதை அடுத்து, கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக “ஆரஞ்சு அலர்ட்” விடுத்துள்ளது மேலும், மே 2 வரை வெப்ப [மேலும்…]

தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் மஹிளா நீதிமன்றம்

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபட தூண்டிய வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 [மேலும்…]

இந்தியா

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பெண் உறுப்பினர்கள் உட்பட குறைந்தது ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். [மேலும்…]

சீனா

சீன-பிரெஞ்சு சமையல்கார ராஜாக்கள் இடையே போட்டி எனும் காணொளி நிகழ்ச்சி

சீன ஊடகக் குழுமமும் பிரான்ஸில் உள்ள சீனத் தூதரகமும் ஏற்பாடு செய்த சீன-பிரெஞ்சு சமையல்கார ராஜாக்கள் இடையே போட்டி எனும் காணொளி நிகழ்ச்சி, 30ஆம் [மேலும்…]

உலகம்

இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம் 

அமெரிக்கா முழுவதிலும் உள்ள கல்லூரி வளாகங்களில் பெரும் பாலஸ்தீனிய ஆதரவு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த போரட்டங்களுக்கு மையமாக இருக்கும் கொலம்பியா பல்கலைக்கழகம், [மேலும்…]

தமிழ்நாடு

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? வெளியான தகவல்

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட [மேலும்…]

சீனா

வுசிச்: எங்கள் சந்திப்பு பற்றிய ஒரு புத்தகம் எழுத கருத்தில் கொண்டேன்

அலெக்சாண்டர் வுசிக், செர்பிய குடியரசுத் தலைவர் ஆவார். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் அவர் பலமுறை சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 2016ஆம் ஆண்டு, [மேலும்…]

தமிழ்நாடு

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாங்கண்ணி அடுத்த செருதூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகன் [மேலும்…]

சீனா

மே திங்கள் தொடங்கும் சீன-ஜோர்ஜியா இடையே விசா நீக்கம்

  ஜோர்ஜியாவுக்கான சீனத் தூதரகம் 29ஆம் நாள்  வெளியிட்ட செய்தியின்படி,  இரு தரப்பிலும் சாதாரண கடவுச்சீட்டைக் கொண்டவர்கள் விசா இன்றி பயணிப்பது தொடர்புடைய உடன்படிக்கை மே [மேலும்…]