சீனர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடன் ஒன்றுகூடி வசந்த விழாவைக் கொண்டாடும் நிலையில், வெளிநாட்டு பயணிகள் தங்கள் சீனப் பயணத்தில் வசந்த விழா அனுபவத்தை [மேலும்…]
சீன அரசின் பணியறிக்கை பற்றிய விவாதிப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு, பிப்ரவரி 29ஆம் நாள் நடத்திய கூட்டம் ஒன்றில், சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் [மேலும்…]
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்
பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் முதலில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை தொடங்க இருக்கிறது. [மேலும்…]
சீன கொடியுடன் ராக்கெட் விளம்பரம்; அனிதாவின் செயலால் விழிபிதுங்கும் திமுக
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்த தவறால், இன்று திமுக இணையத்தில் பேசுபொருளாகிவிட்டது. தூத்துக்குடியில் இன்று பிரதமர் அடிக்கல் நாட்டிய புதிய இஸ்ரோ ராக்கெட் [மேலும்…]
இந்தியா – ஜெர்மனி பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது!
பெர்லினில் இந்தியா-ஜெர்மனி உயர் பாதுகாப்புக் குழு கூட்டத்திற்குப் பாதுகாப்பு செயலாளர் இணைந்து தலைமை தாங்கினார். பெர்லினில் நேற்று (பிப்ரவரி 27 ) இந்தியா-ஜெர்மனி உயர் [மேலும்…]
தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்!
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் [மேலும்…]
14வது சீனக் குளிர்கால விளையாட்டுப் போட்டி நிறைவு
14வது சீனக் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழா பிப்ரவரி 27ம் நாளிரவு சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தின் ஹுலுன்பேர் நகரில் நடைபெற்றது. முழு [மேலும்…]
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு!
ஆப்கானிஸ்தானில் இன்று 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.07 மணிக்கு நிலநடுக்கம் [மேலும்…]
பல்லடம் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு திறந்த வாகனத்தில் வருகை தந்தார் பிரதமர் மோடி!
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் தமிழகம் வந்துள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் [மேலும்…]
சீனாவில் முதலீட்டை அதிகரிக்கும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள்
அன்னிய முதலீடு, சீனப் பொருளாதாரமும் உலகப் பொருளாதாரமும் கூட்டாக செழிப்பாக வளர்ந்து வருவதை முன்னேற்றுவதற்கான முக்கிய ஆற்றலாகும். அன்னிய முதலீட்டை நிதானப்படுத்துவதை இவ்வாண்டின் பொருளாதாரப் [மேலும்…]
கந்துவட்டி கும்பல் அராஜகம் – பிரபல மருத்துவக் கல்லூரி ஊழியர் உயிரிழப்பு!
சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றிய வந்த பூவழகன் என்பவர், கந்துவட்டி கும்பலால் அவமரியாதை செய்யப்பட்டதால், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் [மேலும்…]



