வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
சொங்சிங் மாநகரில் மணிக்கு 350 கிலோமீட்டருள்ள அதிவிரைவு தொடர் வண்டி
சொங்சிங் மாநகரில் மணிக்கு 350 கிலோமீட்டருள்ள அதிவிரைவு தொடர் வண்டி அண்மையில், மேற்கு சொங்சிங் நிலையத்தில் ரயில் மாதை இணைப்புப் பணி ஆக்கப்பூர்வமாக நிறைவடைந்தது. சொங்சிங்-குன்மிங் அதிவிரைவுத் தொடர் வண்டி [மேலும்…]
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் : 3 மாநிலங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார் பிரதமர் மோடி!
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று வாக்கு சேகரிக்கிறார். நாடாளுன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட [மேலும்…]
தமிழகம், புதுசேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு
இந்தியா முழுவதுமே வெப்ப நிலை அதிகரித்தே காணப்படுகிறது. இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் முன்னதாகவே தொடங்கி விட்டது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் [மேலும்…]
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : மக்கள் நம்ப மாட்டார்கள் – வானதி சீனிவாசன்!
இனம், மொழி. ஜாதி வெறியைத் தூண்டி அரசியல் நடத்தும் குடும்ப கட்சிகளின் தேர்தல் அறிக்கை போல காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது என பாஜக [மேலும்…]
ஹாங்காங் மனிதனுக்கு குரங்கு தாக்கி அரிதான பி வைரஸ் தொற்று பாதிப்பு
ஏற்கனவே கொரோனா தொற்று பரப்பிய அதே சீனாவில் மற்றுமொரு அரியவகை தொற்று ஏற்பட்டுள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த 37 வயதான ஒருவருக்கு, அரிதான, ஆபத்தான பி [மேலும்…]
சீனாவின் தொழிற்துறை நிறுவனங்களின் அலுவல் வருமானம் அதிகரிப்பு
சீனத் தேசிய புள்ளி விவரப் பணியகம் அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இவ்வாண்டின் துவக்கம் முதல், சந்தை தேவை தொடர்ந்து மீட்சியடைவதுடன், சீனாவின் தொழிற்துறை [மேலும்…]
நம்மாழ்வார்
இயற்கை நேசர் இயற்கையாகி வாழ்கிறார் ! கவிஞர் இரா .இரவி ! திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு கிராமத்தில் திரு .நம்மாழ்வார் பிறந்தார் நம் மனதை [மேலும்…]
ஜம்மு – காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்!
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் பகுதியில், இன்று 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கத்திற்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு [மேலும்…]
தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் விட்டு வைக்க மாட்டோம் : ராஜ்நாத்சிங்
இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் அவர்களை விட்டு வைக்க மாட்டோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். [மேலும்…]



