சீன ஊடக குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி 16ஆம் நாள் இரவு 8 மணிக்கு, 10 தொலைக்காட்சி சேனல்கள், 9 [மேலும்…]
9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் பிப்ரவரி கடைசி வாரத்தில் (பிப்ரவரி 24-25 அல்லது 27-28 என எதிர்பார்க்கப்படுகிறது) இஸ்ரேலுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள [மேலும்…]
ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா திருமணம்: இணையத்தில் கசிந்த திருமண அழைப்பிதழ்
தென்னிந்தியத் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரது காதல் மற்றும் திருமணம் குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களாகவே [மேலும்…]
2026 வசந்த விழா கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது
சீன ஊடக குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி 16ஆம் நாள் இரவு 8 மணிக்கு, 10 தொலைக்காட்சி சேனல்கள், 9 [மேலும்…]
இந்தியாவில் மொத்த விலை பணவீக்கம் 1.81 சதவீதமாக உயர்வு
இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 1.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத [மேலும்…]
அஜித் படத்தின் கதைக்களம் என்ன? சிறுத்தை சிவா கொடுத்த பதில்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் பின்னடைவை [மேலும்…]
எகிப்தில் வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான சிறப்பு நடவடிக்கை
வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான முன்னுரை மற்றும் சிஎம்ஜியின் கலை நிகழ்ச்சியை உலகம் கூட்டாக கண்டு களிப்பது எனும் சிறப்பு நடவடிக்கை, பிப்ரவரி [மேலும்…]
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பதாக அறிவிப்பு!
வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவில் [மேலும்…]
ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என கிரண் ரிஜிஜூ பேட்டி!
ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9ல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மக்களவை சபாநாயகர் [மேலும்…]
உஷார்: கிராமத்தையே சுடுகாடாக்கும் ‘மர்ம நோய்’…
ஹரியானா மாநிலம் மாவட்டத்தில் உள்ள சாயன்சா கிராமத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 12 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் [மேலும்…]
துபாயில் இந்திய தொழிலதிபருக்கு ரூ.8 கோடி லாட்டரி பரிசு!
துபாயைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் ராஜன் லால் சுமார் 25 வருட காத்திருப்புக்குப் பிறகு லாட்டரியில் 8 கோடி ரூபாயை வென்றுள்ளார். நீண்ட காலமாக [மேலும்…]



