ரீல் சீனா எனும் சீனத் திரைப்படங்களின் வெளிநாட்டுத் திரையிடல் நடவடிக்கையின் பரவல் நிகழ்வு தென்னாப்பிரிக்காவின் ஜோன்னெஸ்பேர்கில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்காவுக்கான சீனத் தூதர் வூ [மேலும்…]
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!
ஒசூர், கோவை, மதுரை, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் ஜோசப் [மேலும்…]
டிஜிட்டல்மயமாகிறது ரேஷன் பொருள் வினியோகம் – 25,630 கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
நாடு முழுதும், ரேஷன் பொருட்கள் வினியோக திட்டத்தை முற்றிலும், ‘டிஜிட்டல்’ மயமாக்கும் முறைக்கு 25 ஆயிரத்து 630 கோடி ரூபாய் நிதி ஒதுக்க பொருளாதார [மேலும்…]
பெட்ரோல், டீசல் விலை திடீரெனக் குறைந்தது…. ₹100-க்கு கீழே இறங்கிய டீசல் விலை…. வாகன ஓட்டிகள் செம குஷி….!!
கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து பொதுமக்களைக் கவலையில் ஆழ்த்தியிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, இன்று திடீரெனக் குறைந்து வாகன ஓட்டிகளுக்குப் [மேலும்…]
எம்எல்ஏ பதவியை ராஜினாமா சி.வி.சண்முகம் திட்டம்!
அதிமுக எம்எல்ஏ பதவியை சி.வி.சண்முகம் ராஜினாமா செய்யவுள்ளதாக பரவி வரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் பதவியை [மேலும்…]
த.வெ.க.வில் இணைந்தார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்..!!
2016-21 அதிமுக ஆட்சியின்போது சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவா் வெல்லமண்டி நடராஜன். அந்தக் கட்சியிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் நீக்கப்பட்டபோது அவரது ஆதரவாளராகச் செயல்பட்டாா். இதனிடையே, ஓ.பன்னீா்செல்வம் [மேலும்…]
சோனியா, ராகுலைச் சந்திக்காமல் டெல்லியில் இருந்து அவசரமாகப் புறப்பட்ட முதலமைச்சர் விஜய்.. பின்னணி என்ன..?
தமிழக முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்திக்காமல் டெல்லியில் இருந்து அவசரமாகப் புறப்படுகிறார். இன்று காலை 10 [மேலும்…]
இன்று தமிழகம் முழுவதும் தவெக சார்பில் அன்னதானம் வழங்கப்படும் – முதல்வர் விஜய் உத்தரவு!
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க முதலமைச்சர் விஜய் தவெக மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 2,000 [மேலும்…]
இன்று முதல் 4 நாட்களுக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து..!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்-க்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து [மேலும்…]
வெளியே செல்லும்போது மறக்காமல் தண்ணீர் எடுத்து செல்லுங்கள்..! – பிரதமர் மோடி முக்கிய அறிவுரை..!
கோடை வெயிலின் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளப் பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் [மேலும்…]
300 ஆண்டுகால விசித்திர நடைமுறை.. வியப்பூட்டும் ஆன்மீக உண்மை..!!”
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெகந்நாத் கோவிலில், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விசித்திரமான ஆன்மீகத் தாத்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. [மேலும்…]




