சீன ஊடக குழுமத்தின் விளக்கு விழா கலை நிகழ்ச்சி மார்ச் 3ஆம் நாள் இரவு 8 மணி நேரலை செய்யப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி மகிழ்ச்சி [மேலும்…]
வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: நாடு முழுவதும் SIR மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயார்
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் சிறப்புத் திருத்தப் பணிக்கான (SIR) உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் (ECI) பிறப்பித்துள்ளது. மாநில தேர்தல் அதிகாரிகளுடன் [மேலும்…]
குடிசார் பணிகள் குறித்து ஷிச்சின்பிங்கின் கூற்று தொகுப்பு
சீனாவின் குடிசார் பணிகள் குறித்து ஷிச்சின்பிங்கின் கூற்று, அண்மையில் தொகுத்து வெளியிடப்பட்டது. குடிசார் பணிகள், பொது மக்களின் நலன்களுடன் தொடர்புடையவை. ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட [மேலும்…]
நேபாளத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸிலும் ஆட்சி மாற்றமா? ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
ஊழலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால், நாடு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான [மேலும்…]
புதிய யுகத்தில் சீன-அமெரிக்க புதிய ஒத்துழைப்பு வழிமுறை
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், செப்டம்பர் 19ஆம் நாளிரவு, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். தற்போதைய [மேலும்…]
நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்த மத்திய கல்வி அமைச்சகம் திட்டம்
இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வான (NEET UG) நீட் தேர்வை கணினி வழித் தேர்வாக (CBT) நடத்துவது குறித்து மத்திய [மேலும்…]
திருவாரூரில் தடையை மீறி நடக்கும் ஹைட்ரோகார்பன் பணிகள்”
தமிழக அரசின் தடையை மீறி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஒன்றிய எரிசக்தி இயக்குனரகம் ஷேல் எரிவாயு, ஷேல் எண்ணெய் எடுக்க திருவாருர், பெரியகுடி, அன்னவாசநல்லூர் [மேலும்…]
இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த உரையின் தலைப்பு குறித்து அதிகாரபூர்வமான [மேலும்…]
நாளை முதல் தண்ணீர் பாட்டில்களின் விலை குறைகிறது
பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, ரெயில் பயணங்களின் போது விற்கப்படும் தண்ணீர் பாட்டில்களின் விலையை இந்திய ரெயில்வே ரூ.1 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. [மேலும்…]
எச்-1பி விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் – வெள்ளை மாளிகை அறிவிப்பு!
எச்-1பி விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டினருக்கான [மேலும்…]
நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய ஜிஎஸ்டி விதிமுறை – அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது!
புதிய ஜிஎஸ்டி விதிமுறைகள் நாளை முதல் அமலுக்கு வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின உரையின்போது தீபாவளி பரிசாக [மேலும்…]



