14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 7ஆம் நாள் பொது மக்கள் வாழ்க்கை குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. [மேலும்…]
2025 சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சிக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து செய்தி
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள், 2025 சீன சர்வதேச வர்த்தகப் சேவை பொருட்காட்சிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார். இதில் அவர் கூறுகையில், [மேலும்…]
சீனா பாதுகாப்பான நாடு வைரலாகும் வீடியோ..!!!
சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களில் ஒன்று தற்போது பெரிய விவாதத்துக்கு காரணமாகியுள்ளது. பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் டின்சோ சீனாவின் ஒரு பொது இடத்தில் தனது [மேலும்…]
ரஷ்ய ட்ரோன்கள் வான்வெளிக்குள் நுழைந்ததை அடுத்து உஷார் நிலையில் போலந்து
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் போது அதன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ட்ரோன்களை போலந்து இராணுவம் புதன்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது. “இது [மேலும்…]
மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!
மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கில் பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பதில் [மேலும்…]
சிறப்பு பதவி ஆசிரியர்களுக்கான ஷி ச்சின்பிங்கின் கடிதம்
சீனாவின் 41ஆவது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான [மேலும்…]
தங்கம் விலை நிலவரம் இதோ..!!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக [மேலும்…]
நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!
நேபாளத்தில் குடியரசுத் தலைவர் ராம் சந்திரப் பவுடல், பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நேபாள [மேலும்…]
நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை கவலையளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சாப், ஹிமாச்சல் மாநிலங்களுக்குச் சென்று விட்டு திரும்பிய பிறகு, [மேலும்…]
செப்டம்பர் 25ல் நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு..!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில், விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் 862 அடி உயரத்தில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது. [மேலும்…]
இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!
இமாச்சலில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் [மேலும்…]



