சீன ஊடகக் குழுமம் மற்றும் ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள சீன கலாசார மையம் கூட்டாக நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’ [மேலும்…]
தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்..
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 10 பேர் உள்பட 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு பகுதிகளுக்குச் [மேலும்…]
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 2000 காலிப் பணியிடங்கள்…
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தின் அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து வகையான மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்களில் காலியாக [மேலும்…]
இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த ரஷ்யா; டிரம்பின் வரி அச்சுறுத்தல் சட்டவிரோதமானது என்று கூறுகிறது
ரஷ்ய எரிசக்தியை வாங்குவதற்காக இந்தியப் பொருட்களுக்கு அதிகப்படியான வரிகளை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, மாஸ்கோவுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்க இந்தியா போன்ற [மேலும்…]
18 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் ‘டபுள் டக்கர்’ பேருந்து
18 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வலம் வர உள்ளன. சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வரும் [மேலும்…]
அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீது வரி உயர்வு விதிக்கப்படும்: டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை “மிகக் கணிசமாக” உயர்த்துவதாக அச்சுறுத்தியுள்ளார். CNBCக்கு அளித்த [மேலும்…]
உத்தரகாண்ட்டில் பயங்கர நிலச்சரிவு- மண்ணோடு மண்ணான கிராமங்கள்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு திடீரென ஏற்பட்டது. இந்தியாவின் வடமாநிலங்களில் ஒன்று உத்தரகாண்ட். இந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை [மேலும்…]
பீதியில் சீன மக்கள்..! வேகமாக பரவும் சிக்குன்குனியா – 7 ஆயிரம் பேர் பாதிப்பு..!
சிக்குன்குனியாவின் பாதிப்புக்கு எதிராக சீனாவில் மக்கள் கடுமையாக ப் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி இந்த ஆண்டு தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் [மேலும்…]
ஆகஸ்ட் 14ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்!
தமிழகத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க , வரும் 14ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக [மேலும்…]
பிரபல கன்னட நடிகர் சஞ்சோஷ் பலராஜ் காலமானார்….
கன்னட திரையுலகை சேர்ந்த நடிகரும், பிரபல தயாரிப்பாளர் அனேகல் பலராஜின் மகனுமான சஞ்சோஷ் பலராஜ் (வயது 34), கர்நாடகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மஞ்சள் [மேலும்…]
அக்டோபர் முதல் லண்டனுக்கு நேரடி விமான சேவைகளை தொடங்குகிறது இண்டிகோ
சந்தைப் பங்கின் அடிப்படையில் இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, அக்டோபர் 26, 2025 முதல் லண்டன் ஹீத்ரோவிற்கு தினசரி நேரடி விமானங்களைத் தொடங்குவதாக [மேலும்…]



