ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி [மேலும்…]
மும்பை – புனே விரைவுச் சாலையில் விபத்து – அடுத்தடுத்து மோதிக்கொண்ட 20 வாகனங்கள்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை – புனே விரைவுச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் அடுத்தடுத்து 20 வாகனங்கள் மோதி கொண்டதில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். [மேலும்…]
பிரதமர் மோடி வேலைவாய்ப்பு திட்டம்: ஆகஸ்ட் 1 முதல் அமல்…
நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ‘பிரதமர் விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா’ எனப்படும் [மேலும்…]
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு [மேலும்…]
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். இந்த விழா, மாமன்னன் [மேலும்…]
தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
சென்னை : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு [மேலும்…]
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் [மேலும்…]
ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!
முன்னாள் குடியரசுத் தலைவ;u ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, [மேலும்…]
பிரபல காப்பீட்டு நிறுவனத்தின் தகவல் ஹேக் செய்யப்பட்டது
வட அமெரிக்காவின் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் 1.4 மில்லியன் அமெரிக்க வாடிக்கையாளர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானோரின் தனிப்பட்ட [மேலும்…]
கம்போடியா-தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
எல்லையில் மூன்று நாட்கள் நடந்த கொடிய மோதல்களுக்குப் பிறகு, தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்கள் உடனடியாக போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி [மேலும்…]
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையம் திறப்பு
தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிதாக விரிவாக்கப்பட்ட முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) அன்று திறந்து வைத்தார். இது தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு [மேலும்…]



