சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் 23ஆம் நாள் காலை ஹெபெய் [மேலும்…]
பிரமதர் மோடி பதில் சொல்லியே ஆகணும்…. காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் காட்டம்….!!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய பங்காற்றியதாக மீண்டும் தெரிவித்தார். குறிப்பாக, இரு [மேலும்…]
இன்றைய (ஜூலை 19) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை சனிக் கிழமை (ஜூலை 19) மீண்டும் விலை உயர்வை சந்தித்துள்ளது. சனிக் கிழமை, [மேலும்…]
சீனாவின் நகரப்புற வளர்ச்சிக்கு ஐ.நா மனித குடியிருப்புத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் பாராட்டு
சீனா 80 கோடி மக்களை வறிய நிலையிலிருந்து வெற்றிகரமாக விடுவித்துள்ளதோடு, தற்போது நகரமயமாக்கல் பணிகளை நிறைவேற்றி வருகிறது. இத்தகைய அனுபவம், நகரமயமாதலிலுள்ள ஆப்பிரிக்க [மேலும்…]
வரும் 10 ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டாலர் வரிச் சுமையை சுமத்தும் அமெரிக்க நுகர்வோர்: ஆய்வு அறிக்கை
அமெரிக்க அரசு செயல்படுத்தி வரும் சுங்க வரிக் கொள்கை, உண்மையில் உள்நாட்டு மக்கள் மீது சுமத்தப்படும் கூடுதல் வரி சுமையாகும். சுங்க வரி மூலம் [மேலும்…]
பேட் கேர்ள் படத்தின் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து அகற்ற நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, பேட் கேர்ள் படத்தின் டீசரை யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது. வர்ஷா [மேலும்…]
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்
மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து, வயது முதிர்வு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 19) சென்னையில் தனது 77 வயதில் காலமானார். [மேலும்…]
“இந்தியா சீனா எல்லை பிரச்சனை”… 5 வருஷமாகிட்டு… இனி 3-வது நாடு தலையிடக்கூடாது… மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வலியுறுத்தல்…!!!!
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சீனாவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இப்போது நடைபெற்று வரும் அவருடைய பயணத்தில், [மேலும்…]
திரிணாமூல் காங்கிரஸ் வீழ்ச்சிதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி – பிரதமர் மோடி
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் 5 ஆயிரம் கோடி [மேலும்…]
சென்னை-திருவள்ளூர்-அரக்கோணம் ரயில்வே வழித்தடத்தில் மீண்டும் ரயில் சேவை பாதிப்பு
வியாசர்பாடி அருகே நேற்று மாலை உயர்அழுத்த மின் தடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இன்று காலை மீண்டும் மின் தடத்தில் [மேலும்…]
தமிழ்நாட்டு கடற்பரப்பைத் தனியாருக்கு தாரைவார்ப்பதா?- தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
தமிழ்நாட்டு கடற்பரப்பைத் தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதொடர்பாக [மேலும்…]



