பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில், பாகிஸ்தானின் [மேலும்…]
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு: வாங் யீ
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஜுலை 11ஆம் நாள் கோலாலம்பூரில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவைச் சந்தித்தார். அப்போது, சீன-அமெரிக்க [மேலும்…]
தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாகத் தமிழகம் வரவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் [மேலும்…]
75 வயதான தலைவர்களுக்கு ஓய்வு; பிரதமர் மோடியை குறிவைத்து ஆர்எஸ்எஸ் தலைவர் பேசினாரா?
தலைவர்கள் 75 வயதில் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் சமீபத்திய அறிக்கை அரசியல் அலைகளைத் தூண்டியுள்ளது. குறிப்பாக அடுத்த [மேலும்…]
வர்த்தக பதட்டங்கள் அதிகரிப்பால் சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
பலவீனமான நிறுவன வருவாய் மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக பதட்டங்கள் ஆகியவற்றின் கலவையின் மத்தியில், பிஎஸ்இ சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததுடன், [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஐஐடி மெட்ராஸில் அஜித் தோவல் பேச்சு
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பாகிஸ்தானுக்குள் ஆழமாக நடத்தப்பட்ட மிகவும் துல்லியமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் விவரங்களை வெளியிட்டார். அதே [மேலும்…]
61 ஆயிரம் கோடி யுவான் கடன்: சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி
சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி வெளியிட்ட செய்தியின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், வெளிநாட்டு வர்த்தகத் துறையின் கடன் தொகை 61 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. [மேலும்…]
தென் சீனக் கடலின் வரலாறு மற்றும் நடப்பு நிலைமை பற்றிய கூட்டம் பெய்ஜிங்கில் துவக்கம்
தென் சீனக் கடலின் வரலாறு மற்றும் நடப்பு நிலைமை பற்றிய சர்வதேசக் கூட்டம் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனா, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, [மேலும்…]
வீரர்கள் சுற்றுப் பயணத்தின்போது குடும்பத்துடன் இருப்பதற்கான பிசிசிஐ விதிக்கு காம்பிர் ஆதரவு
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது வீரர்களின் குடும்பங்கள் அவர்களுடன் வரக்கூடிய நேரத்தை கட்டுப்படுத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய கொள்கை தொடர்பான விவகாரத்தில் [மேலும்…]
தமிழக, கேரள எல்லை பகுதி வழியாக நடைபெறும் கடத்தலை தடுப்பது குறித்து ஆலோசனை!
தமிழக, கேரள எல்லைப் பகுதி வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த இரண்டு மாநில உயரதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. தென்காசி [மேலும்…]
எகிப்து அரசுத் தலைவருடன் லீச்சியாங் சந்திப்பு
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 10ஆம் நாள் கெய்ரோவில் எகிப்து அரசுத் தலைவர் அப்துல் பத்தா அல்-சிசியைச் சந்தித்துரையாடினார். அப்போது லீச்சியாங் கூறுகையில், [மேலும்…]



