சீன ஊடகக் குழுமம், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள சீனத் தூதரகம், துபாய்க்கான சீனத் துணை தூதரகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை [மேலும்…]
ஜூலை 7 ஆம் தேதி திங்கட்கிழமை அரசு விடுமுறையா? முஹர்ரம் பண்டிகை எப்போது?
இந்தியா இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதமான முஹர்ரம் மற்றும் இஸ்லாமிய புத்தாண்டின் தொடக்கத்தை ஜூலை 6 அல்லது ஜூலை 7, 2025 அன்று சந்திரனைப் [மேலும்…]
இன்றைய (ஜூலை 3) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை வியாழக் கிழமை (ஜூலை 3) உயர்வை சந்தித்துள்ளது. வியாழக் கிழமை, சென்னையில் 22 [மேலும்…]
அடுத்தடுத்த சதங்களுடன் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்
இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் ஷுப்மன் கில், நடந்து கொண்டிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக சதங்களை [மேலும்…]
கரூர் லாலாபேட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம்!
கரூர் மாவட்டம் லாலாபேட்டை கடைவீதி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தூக்கு தேரோட்ட நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. லாலாபேட்டை கடை வீதியில் உள்ள மகா மாரியம்மன் [மேலும்…]
இந்தியாவின் மிக விலையுயர்ந்த படமாக உருவாகும் சாய் பல்லவி நடிக்கும் ‘ராமாயணம்’
இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த படமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படம், இரண்டு பகுதிகளாக வெளியிடப்படும். நிதேஷ் திவாரி இயக்கி வரும் இந்தப் படம், நமித் [மேலும்…]
முக்கிய திட்டப்பணிகளுக்கு 80,000 கோடி யுவான் ஒதுக்கீடு
முக்கிய திட்டப்பணிகளுக்கான 3ஆவது தொகுதியான 30,000 கோடி யுவான் முதலீட்டுத் தொகையை சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் அண்மையில் ஏற்பாடு செய்தது. [மேலும்…]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா – மேடை அமைக்கும் பணி தீவிரம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கோயிலின் மேல் தளத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு [மேலும்…]
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக சரிவு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியில் இருந்து 20 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள [மேலும்…]
2025ஆம் ஆண்டு உலக எண்ணியல் பொருளாதார மாநாடு துவக்கம்
2025ஆம் ஆண்டு உலக எண்ணியல் பொருளாதார மாநாடு ஜூலை 2ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. “எண்ணியலுக்கு நேயமான நகரத்தைக் கட்டியமைத்தல்” என்பது நடப்பு மாநாட்டின் [மேலும்…]
மாலியில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகளால் 3 இந்தியர்கள் கடத்தல்
மாலியில் உள்ள ஒரு சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் மூன்று இந்தியர்கள், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர். [மேலும்…]



