சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 21ஆம் நாள் மாலை பெய்ஜிங்கின் மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள மொசாம்பிக் அரசுத் [மேலும்…]
சீனத் தேசியளவில் எண்ணியல் மற்றும் நுண்ணறிவு வினியோக சங்கலி நிறுவனங்களின் அதிகரிப்பு
சீன வணிகத் துறை அமைச்சம், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் முதலிய 8 வாரியங்கள், மே 26ஆம் நாள், எண்ணியல் [மேலும்…]
EU பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50% வரிகளை ஜூலை-9 வரை ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜூன் 1 முதல் ஜூலை 9, 2025 வரை ஐரோப்பிய ஒன்றியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதைத் தாமதப்படுத்தியுள்ளார். [மேலும்…]
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இம்மாவட்டங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மத்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை [மேலும்…]
இன்றைய (மே 26) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
பல வாரங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் தங்க விலை, ஒப்பீட்டளவில் நிலையான உலகளாவிய பொருளாதார சூழல் மற்றும் புதிய புவிசார் அரசியல் [மேலும்…]
எமிரேட்ஸ் விமானம் மீது விழுந்த லேசர் வெளிச்சம்: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு பரபரப்பான தருணம் ஏற்பட்டது. துபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது திடீரென [மேலும்…]
நிரம்பியது மேட்டுப்பாளையம் பில்லூர் அணை – பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றம்!
தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் பில்லூர் அணை நிரம்பியதால் அணையிலிருந்து பாதுகாப்பு கருதி உபரீநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு [மேலும்…]
பூனையைக் கைது செய்து அதிரடி காட்டிய காவல்துறை; வைரலாகும் பதிவின் சுவாரஸ்ய பின்னணி
பாங்காக் காவல்துறை ஒரு காவல் நிலையத்தில் பல அதிகாரிகளை சொறிந்து கடித்ததால், ஒரு பூனையை கைது செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. தாய் மொழியில் பணத்தை [மேலும்…]
வார இராசிப்பலன் (26-05–2025 முதல் 01-06-2025 வரை)
மேஷம் : இராசி நாதன் செவ்வாய் நீச்ச நிலையில் இருந்து நட்பு நிலைக்கு அருகாமையில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும் காலம். குடும்பத்தில் சுப [மேலும்…]
பணியில் இருத்த போதே பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படையில் அபிநயா(29) என்பவர் பெண் காவலராக பணியாற்றி வந்தார். திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, அரசு குடியிருப்பில் தனியாக வசித்து வந்த அவர், [மேலும்…]
சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
சேலம் அருகே உள்ள கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெட்டியூர் பகுதியில் 54 அடி உயரத்தில் எழுந்தருளியிருக்கும் [மேலும்…]



