சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து எனும் புத்தகத்தின் 5ஆவது தொகுதி தொடர்பான சீன-இலங்கை வாசகர்கள் மன்றக் கூட்டம் ஜூலை 3ஆம் நாள் இலங்கையின் [மேலும்…]
மதுரை அருகே காவல் நிலையம் மீது தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்!
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள [மேலும்…]
அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதியை அழைக்கவேயில்லை; வெள்ளை மாளிகை நிராகரிப்பு
அமெரிக்க ஆயுதப் படைகளின் 250வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் [மேலும்…]
தந்தையார் ஷிச்சின்பிங்கின் முன்மாதிரி
எப்போதுமே பொது மக்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் நாள் தனது தந்தை முன்பு [மேலும்…]
முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்: வானதி சீனிவாசன்!
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. திருப்பூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் [மேலும்…]
தந்தையர் தினம் 2025: வரலாறு மற்றும் பின்னணி
தந்தையர் மற்றும் தந்தைவழி பிணைப்புகளைக் கொண்டாடும் தந்தையர் தினம், இந்த ஆண்டு ஜூன் 15 அன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. உலகளவில் வெவ்வேறு தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட [மேலும்…]
இஸ்ரேல் எச்சரிக்கை : மீண்டும் ஏவுகணைகளை வீசினால் தெக்ரான் எரியும்..!
ஈரான் நாட்டிலுள்ள அணுசக்தி மற்றும் ராணுவ உள்கட்டமைப்பு மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் [மேலும்…]
ஜூன் 15-19 வரை பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியாவுக்கு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு மூன்று நாடுகளின் அதிகாரப்பூர்வ பயணத்தை [மேலும்…]
நீட் தேர்வு – சூரிய நாராயணன் தமிழ்நாட்டில் முதலிடம்
தமிழகத்தில் 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 76,181 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழகத்தில் 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 76,181 [மேலும்…]
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து – சுமார் 4000 பேர் பத்திரமாக மீட்பு
துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்துக்குள்ளானது. அதிலிருந்த சுமார் 4000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். துபாயில் 67 மாடிக் கட்டடத்தில் தீ விபத்துக்குள்ளானது. [மேலும்…]
சென்னை அண்ணா நகரில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்!
சென்னை அண்ணா நகரில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை அண்ணாநகரில் உள்ள மனச்சிதைவு [மேலும்…]




