இவ்வாண்டு, 15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் தொடக்க ஆண்டாகும். இவ்வாண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியுள்ள சரியான நிர்வாக செயற்திறன் என்ற தலைப்பிலான கல்வி நடவடிக்கை, [மேலும்…]
முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை – 6 பேர் கைது!
மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 சிறுவர்கள், இளம்பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். செல்லூர் [மேலும்…]
தமிழகத்தில் நாளை (மே 23) மின்தடை ஏற்படும் பகுதிகள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக் கிழமை (மே 23) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, [மேலும்…]
ஜப்பான் சென்ற குழுவினருக்கு இந்திய தூதரகம் சார்பில் வரவேற்பு!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை ஜப்பான்தான் முதலில் கண்டித்ததாக நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவிடம் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் சிபி ஜார்ஜ் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத [மேலும்…]
சீனாவுடன் நெருங்கும் பாகிஸ்தான்: வர்த்தகம், முதலீட்டில் புதிய ஒப்பந்தம்!!!
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான், சீனா இடையிலான உறவுகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், சீன [மேலும்…]
தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு!
தேனி மாவட்டத்தில் முன்கூட்டியே தொடங்கிய தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் காரணமாகக் காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு [மேலும்…]
ஜம்மு கஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு கஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 4 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீர் [மேலும்…]
உலகின் முக்கிய வேளாண்மை மரபு செல்வ அமைப்பு முறைப் பட்டியலில் புதிய சேகரிப்பு
ஐ.நாவின் உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 21ஆம் நாள் உலகின் முக்கியமான 6 வேளாண்மை மரபுச் செல்வ அமைப்பு முறைகளைப் புதிதாக அங்கீகரித்துள்ளது. [மேலும்…]
சீனாவின் கணிப்பொறி சில்லுகளைத் தடுக்கும் அமெரிக்காவின் சூழ்ச்சி பலிக்காது
அமெரிக்க வணிகத் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அமெரிக்காவின் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டை மீறுவது என்ற சாக்குபோக்கில், உலகளவில் சீனாவின் முன்னணி கணினி [மேலும்…]
தலைமை ஆசிரியருக்கு மகாகவி பாரதியார் விருது: வழக்கறிஞர் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கவிஞர் பூங்குயில் சிவக்குமார் – ஆசிரியை ம.மகாலட்சுமி ஆகியோரின் மகள் எம்.எஸ்.விஜயபாரதியின் 2 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி பல்திறன் நிகழ்வுகள் [மேலும்…]
சபரிமலையில் 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!
சபரிமலையில் கடந்த 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வைகாசி மாதப்பிறப்பை முன்னிட்டு [மேலும்…]



