சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து எனும் புத்தகத்தின் 5ஆவது தொகுதி தொடர்பான சீன-இலங்கை வாசகர்கள் மன்றக் கூட்டம் ஜூலை 3ஆம் நாள் இலங்கையின் [மேலும்…]
சீன-கொலம்பியா அரசுத் தலைவர்களின் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 14ஆம் நாள், பெய்ஜிங் மாநகரில் சீன-லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள் சமூக மன்றத்தின் 4ஆவது அமைச்சர் நிலை [மேலும்…]
பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். [மேலும்…]
போப் ஆண்டவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவில் பிறந்த முதல் போப் கார்டினல் ராபர்ட் பிரீவோஸ்ட், கடந்த வாரம் போப் லியோ XIV என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். ஃபார்ச்சூன் படி, அவர் [மேலும்…]
சிலி அரசுத் தலைவருடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 14ஆம் நாள் காலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீனா-செலாக்கின் நான்காவது அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க சீனாவுக்கு வந்த [மேலும்…]
இந்திய தூதரை ‘நம்பிக்கையில்லாதவர்’ என்று பாகிஸ்தான் அறிவிப்பு
புது தில்லியில் உள்ள ஒரு பாகிஸ்தான் அதிகாரியை ‘persona non grata’ என்று இந்தியா அறிவித்த பிறகு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் [மேலும்…]
மதுரையில் ஓடும் கார் தீப்பிடித்தது…..
மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் கோபி கண்ணன். இவர் தனது காரில் ரேஸ் கோர்ஸ் மைதானம் வழியாக புது நத்தம் ரோட்டிற்கு சென்று கொண்டிருந்தார். எஸ்.பி [மேலும்…]
ஜூன் மாதம் முதல் பிரைம் வீடியோவில் Ad free சினிமா கிடையாது!
ஜூன் 17 முதல் இந்தியாவில் பிரைம் வீடியோவில் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களின் போது வரையறுக்கப்பட்ட விளம்பரங்களை அறிமுகப்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பாரம்பரிய தொலைக்காட்சி [மேலும்…]
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29ம் தேதியன்று சாகை [மேலும்…]
அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு மறு பெயரிடும் சீனா – இந்தியா கண்டனம்!
அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றம் செய்யும் முயற்சிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) [மேலும்…]
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு!
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12ம் வகுப்பு [மேலும்…]




