ரஷிய அரசுத் தலைவர் புத்தின், சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கோ ஜியாகுன் 18ஆம் [மேலும்…]
உதகையில் மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்!
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியைக் கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அரசு [மேலும்…]
சீனத் தேசியப் பொருளாதாரத்தின் முன்னேற்றப் போக்கு
சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகம் 18ஆம் நாள் செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் இப்பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும் போது, இவ்வாண்டின் முதல் [மேலும்…]
பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வு – பழனிவேல் தியாகராஜன்..!
முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுவாழ்விலிருந்து சில காலம் ஓய்வில் இருக்க போவதாக பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்து [மேலும்…]
கேரள முதலமைச்சராக சதீசன் பதவியேற்பு – ஆளுநர் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்!
கேரள முதலமைச்சராக பதவியேற்று கொண்ட சதீசனுக்கு ஆளுநர் அர்லேக்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கேரள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 [மேலும்…]
பிரபல நடிகர் முத்துகாளையின் மனைவி 47 வயதில் காலமானார்
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருப்பவர் முத்துகாளை. அவரது மனைவி மாலதி (47). இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்ட நிலையில் கடந்த 19 [மேலும்…]
தமிழகத்தில் மே 20-ல் பத்தாம் வகுப்பு ரிசல்ட்…
தமிழகத்தில் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டது. பொதுவாக இரண்டு மாதங்கள் முடிவடைந்த பிறகு ஜூன் [மேலும்…]
நீட் தேர்வுகளின் வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி!
டெல்லி: நீட் உள்ளிட்ட முக்கியத் தேர்வுகளின் வினாத்தாள்கள் தொடர்ந்து கசிவது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கடும் [மேலும்…]
தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை எப்போது? தேதி அறிவித்த தலைமை காஜி..!
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இறைதூதர் இப்ராகிமின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் இந்த விழா, ‘ஈத்உல்-அதா’ [மேலும்…]
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை தலைமை நீதிபதி தவிர்த்து தற்பொழுது 33 இல் இருந்து 37 ஆக உயர்த்தி குடியரசுத் தலைவர் [மேலும்…]
கே.ராஜன் தற்கொலை விவகாரம்…. போலீசாரின் தீவிர விசாரணை….!!
தமிழ் சினிமாவில் மேடைகளில் அஞ்சாமல் பேசக்கூடிய தைரியமான தயாரிப்பாளராக அறியப்பட்ட கே.ராஜன் (85), சென்னை அடையாறு திரு-வி-க பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை [மேலும்…]



