சீன ரயில்வே குழுமம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவில் ரயில் மூலம் 234 கோடியே 80 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது [மேலும்…]
இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) அன்று நிதி அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் மே 2025 இல் [மேலும்…]
அசாம் மாநிலத்தில் நிலச்சரிவு – 5 பேர் பலி!
அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாக [மேலும்…]
அரபிக்கடலில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடக்கம் !
தமிழகத்தின் மேற்கு கடல் பகுதிகளான அரபிக்கடலில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் [மேலும்…]
அமெரிக்காவின் அவதூறு குறித்து சீனாவின் எதிர்ப்பு
மே 31ஆம் நாள் ஷங்கரீல பேச்சுவார்த்தையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஹேக்செஸ் சீன அச்சுறுத்தல் கோட்பாடு, தைவான், தென் சீன கடல் ஆகியவை குறித்து அவதூறு [மேலும்…]
ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடந்த ஜூலை 2024 புரட்சியின் போது மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியதில் அவர் வகித்ததாகக் [மேலும்…]
EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; சிறப்பம்சங்கள் என்ன?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈபிஎப்ஓ) ஜூன் 2025 இல் ஈபிஎப்ஓ 3.0 ஐ அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இது நிதி அணுகலை [மேலும்…]
வெளிநாட்டு மாணவர்களுக்குத் தடை விதிக்கும் அமெரிக்கா குறித்து சர்வதேச விமர்சனம்
சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பது குறித்த அமெரிக்க அரசின் புதிய கொள்கை, சர்வதேச சமூகத்தில் தொடர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச இணையப் [மேலும்…]
வடகிழக்கு இந்தியாவில் கனமழைக்கு 25 பேர் பலி
இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் பல வடகிழக்கு மாநிலங்களில் பரவலான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குறைந்தது 25 பேர் இறந்துள்ளனர், [மேலும்…]
22வது ஷங்கரீலா பேச்சுவார்த்தை துவக்கம்
22வது ஷங்கரீலா பேச்சுவார்த்தை மே 30ம் நாளிரவு சிங்கப்பூரில் துவங்கியது. 40க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் அதிகாரிகள், பாதுகாப்பு அலுவலர்கள், [மேலும்…]
மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா – எராளமானோர் பங்கேற்பு!
மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி நடந்த மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள சருகுவலையபட்டி வீரகாளியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட [மேலும்…]




