சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் மார்ச் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன வளர்ச்சி மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கேற்று முக்கிய [மேலும்…]
சீன வளர்ச்சி மன்றத்தின் 2026 ஆண்டு கூட்ட துவக்க விழாவில் லீச்சியாங்கின் உரை
சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் மார்ச் 22ஆம் நாள் பெய்ஜிங்கில் சீன வளர்ச்சி மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் துவக்க விழாவில் பங்கேற்று முக்கிய [மேலும்…]
“நான் காமராஜர் காலத்திலேயே முதல்வராக வேண்டியது, ஆனால் அந்த வாய்ப்பு ஜஸ்ட் மிஸ்ஸாகிவிட்டது”… அரசியலுக்கு வராதது குறித்து நடிகர் சிவகுமார் கலகலப்பான பதில்…!
நடிகர் சிவகுமார் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் எப்போதும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர். அந்த வகையில், சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அவர், [மேலும்…]
வசந்தகாலத்தில் சீனா என்ற உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி தாய்லாந்தில் தொடக்கம்
சீன ஊடகக் குழுமம் நடத்திய ‘வசந்தகாலத்தில் சீனா: உலகிற்கான சீனாவின் வளர்ச்சி வாய்ப்புகள்’எனும் உலகளாவிய உரையாடல் நிகழ்ச்சி, உள்ளூர் நேரப்படி, மார்ச் 20ஆம் நாள் [மேலும்…]
துர்க்மெனிஸ்தான் தேசிய இன தலைவரின் சிறப்பு பேட்டி
துர்க்மெனிஸ்தான் தேசிய இன தலைவரும் மக்கள் பேரவையின் தலைவருமான பெர்திமுகமேதோவ் சீன ஊடகக் குழுமத்திற்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், துர்க்மெனிஸ்தான்-சீன தூதாண்மையுறவு [மேலும்…]
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. புகழ்பெற்ற இந்த கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவின்போது சுவாமிக்கும், தாயாருக்கும் [மேலும்…]
சிபிஎஸ்இயின் புதிய மாதவிடாய் சுகாதார விதிகள்: மாணவியும் பெற்றோரும் தெரிந்து கொள்ள வேண்டியவை
இந்தியக் கல்வி முறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, சிபிஎஸ்இ தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை (MHM) முறைகளைக் [மேலும்…]
ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தனது பெயரில் 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகள் உள்ள வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். புதுச்சேரி [மேலும்…]
அணு ஆயுத உலைகளை குறிவைத்த ஈரான்… ஆடிப்போன இஸ்ரேல்…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் [மேலும்…]
இனி நெடுஞ்சாலைகளில் ஏஐ கழுகு பார்வை…! 4000 கி.மீ தூரத்திற்கு அதிநவீன கேமராக்கள்… இனி ரோட்டில் குழி இருந்தால் ஏஐ சொல்லும்… அமலாகிறது புதிய சிஸ்டம்..!!
நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. [மேலும்…]
“விமான நிறுவனங்களுக்குப் பச்சைக் கொடி!” – மார்ச் 23 முதல் புதிய விதிகள் அமல்..
இந்தியாவில் உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக உச்சவரம்பை (Price Cap) மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு [மேலும்…]



