தற்போது ஏஐ துறை விரிவடைந்து வரும் நிலையில், ஏஐ பிளஸ் உற்பத்தி தொழில் ஆழமடைந்து வருவதாகவும், ஏஐ சூழலியல் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், ஜுலை 7ஆம் [மேலும்…]
அழிவின் விளிம்பில் மின்மினி பூச்சி – ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
மின்மினிப் பூச்சி இனம் அழிவின் விளிம்பில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். ஒளி மாசுபாடு, நகரமயமாதல், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் அந்த இனம் [மேலும்…]
இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்
ஈரானில் ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் முந்தைய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், [மேலும்…]
இளநிலை நீட் தேர்வு முடிவு வெளியானது
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவு வெளியானது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை சனிக்கிழமை (ஜூன் 14) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
நடப்பு கல்வியாண்டிற்கான கல்வி நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக்கல்வித் துறை
2025-26 ஆம் ஆண்டுக்கான கல்வி நாட்காட்டியை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி, பள்ளிகள் மொத்தம் 210 வேலை நாட்கள் செயல்படும், [மேலும்…]
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – அமெரிக்கா எச்சரிக்கை!
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை [மேலும்…]
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
மதுரை, சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் புகுந்து மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது செய்யப்பட்டார். மதுரை, [மேலும்…]
தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு போன் போட்டு விளக்கம் அளித்த பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் அழைத்து [மேலும்…]
மதுரையில் ஜூன் 22ஆம் தேதி பிரம்மாண்டமான முருக பக்தர்கள் மாநாட்டிற்கு நீதிமன்றம் அனுமதி
ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் ஒரு பெரிய அளவிலான முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது, இந்த ஆன்மீக கூட்டத்திற்கு சென்னை உயர் [மேலும்…]
சேலம் : பச்சாயி அம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பச்சாயி அம்மன் கோயிலில் திருவிழாவை முன்னிட்டு சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வைகாசித் திருவிழா வெகு [மேலும்…]




