மே 2025-ல் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததையடுத்து, பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து [மேலும்…]
கடந்த 24 மணிநேரத்தில் 306 பேருக்கு COVID பாதிப்பு
மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, புதன்கிழமை இந்தியாவில் மொத்தம் 306 புதிய COVID-19 வழக்குகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் தற்போது செயலில் [மேலும்…]
திருப்பூர் : ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. திருப்பூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த [மேலும்…]
கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
திரு வெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கூத்தாண்டவர் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அருகே [மேலும்…]
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை தொடக்கம்
சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் புதிய முயற்சியாக, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளைப் போன்று இலவச பிரத்யேக பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த [மேலும்…]
‘கண்ணப்பா’ படத்தின் டிரெய்லர் இந்த வெள்ளிக்கிழமை வெளியாகிறது
பல தாமதங்களைச் சந்தித்த பிறகு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இதிகாச திரைப்படமான ‘கண்ணப்பா’ ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே, இப்படத்தின் டிரெய்லர் [மேலும்…]
மெக்சிகோ : 4 மீட்டர் உயரம் எழுந்த ராட்சத பேரலை!
மெக்சிகோ நாட்டின் அகபல்கோ பகுதியில் ராட்சத பேரலை ஏற்பட்டது. கடந்த சில வாரங்களாக மெக்சிகோவில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கடும் சிரமங்களை [மேலும்…]
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியது – ஐ.நா
இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியைத் தாண்டியதாகவும், மக்கள் தொகையில் உலகிலேயே முதலிடத்தில் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவின் [மேலும்…]
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு பற்றிய சீனாவின் நிலைப்பாடு
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் சாதனைகளைச் செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பாளர்களின் அமைச்சர் நிலை கூட்டம் ஜுன் 11ஆம் நாள் ஹுநான் மாநிலத்தின் ச்சாங்ஷா நகரில் துவங்கியது. இது [மேலும்…]
பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை இனி கட்டாயம்
பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்களுக்கு RT-PCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே டிவி செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் செயலில் உள்ள Covid-19 வழக்குகளின் [மேலும்…]
ரயில் பயணத்தில் 24 மணி நேரத்திற்கு முன் பயணிகள் பட்டியல் வெளியிட திட்டம்
இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளை மையமாகக் கொண்டு ஒரு முக்கியமான புதிய நடவடிக்கையை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி இனிமேல், ரயில் புறப்படும் [மேலும்…]




