பண்டாக்களுடன் இணைந்து சீனாவில் பயணம் மேற்கொள்வது என்ற சீன-அமெரிக்க இளைஞர்களின் பரிமாற்ற நடவடிக்கையில் கலந்துகொண்ட அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் [மேலும்…]
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஹோட்டலில் தீ விபத்து – உயிர் சேதம் தவிர்ப்பு!
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. நாவலூர் பகுதியில், வட இந்திய உணவகமான தாபா செயல்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக ஓலைக் கொட்டகையில் [மேலும்…]
ராஜபுத்திரன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியீடு!
பிரபு, வெற்றி நடித்துள்ள ராஜபுத்திரன் படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இத்திரைப்படத்தில் கிருஷ்ண பிரியா, ஆர்.வி உதயகுமார், [மேலும்…]
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்ட விழா!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வரதராஜ பெருமாள் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 11 ஆம் [மேலும்…]
அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், மே 10 அதிகாலையில் பாகிஸ்தானுக்குள் இந்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் பல இலக்குகளைத் தாக்கியதாக ஒரு அரிய பொது அறிக்கையில் [மேலும்…]
அன்புமணி ராமதாஸ் 2வது நாளாக புறக்கணிப்பு!
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் [மேலும்…]
ஆபரேஷன் சிந்தூர் – மத்திய அரசு குழு அமைப்பு!
ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க பல்வேறு கட்சிகளை சார்ந்த குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22ம் [மேலும்…]
உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு நிபுணர்களின் எச்சரிக்கை
மே 17 அன்று உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025 அனுசரிக்கப்படும் நிலையில், இந்தியாவில் உருவாகி வரும் உயர் இரத்த அழுத்த பாதிப்புகள் [மேலும்…]
2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்: ஐநா
2025இல் உலகின் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று ஐநா சபையின் உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் (WESP) பற்றிய [மேலும்…]
தேசிய சட்டப் பல்கலை. சிறப்பு பேராசிரியராக சந்திரசூட் நியமனம்!
தேசிய சட்டப் பல்கலையின் சிறப்புப் பேராசிரியராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகம், [மேலும்…]
சீனாவில் நிலநடுக்கம்!
சீனாவில் இன்று அதிகாலை 6.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுனன் மாகாணம் குன்மிங் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் [மேலும்…]




