சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 6ஆம் நாள் முற்பகல், சீனாவில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற புருணை சுல்தான் ஹசனாலுடன் சந்திப்பு நடத்தினார். இரு தரப்புகளுக்கிடையில் [மேலும்…]
2025ஆம் ஆண்டு வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சி பட்டியல் வெளியீடு
சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த 2025ஆம் ஆண்டு வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சி பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியானது, மகிழ்ச்சி மற்றும் மங்கலம் [மேலும்…]
காற்றில் பறந்த முதலமைச்சர் உத்தரவு!
சிவகங்கையில் தனியார் கல்லூரி முன்பு பேருந்துகளை நிறுத்திச் செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவு ஒரே வாரத்தில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. [மேலும்…]
பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்தளிக்க வாய்ப்புள்ளதாக அறிவித்தார். ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் [மேலும்…]
தமிழக பாஜக புதிய மாவட்ட தலைவர்கள் பதவியேற்பு – அண்ணாமலை வாழ்த்து!
தமிழக பாஜக மாவட்ட தலைவர்களாக பதவி ஏற்றவர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், “பாரதப் பிரதமர் மோடி [மேலும்…]
47,000 தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றி அரசாணை வெளியீடு…!!!
தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 47,013 தற்காலிகப் பணியிடங்களை தற்போது நிரந்தர பணியிடமாக மாற்றி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்பிறகு 5418 பணியிடங்களில் [மேலும்…]
கோவையில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம்!
கோவையில் செயல்பட்டு வரும் சமஷ்டி சர்வதேச பள்ளியின் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. வரதையங்கார் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சமஷ்டி [மேலும்…]
சீனாவில் வெளிநாட்டு நிபுணர்களுடன் சீனத் தலைமையமைச்சர் சந்திப்பு
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 26ஆம் நாள் பிற்பகல், பெய்ஜிங் மாநகரில், 2024ஆம் ஆண்டில் சீன அரசின் நட்புறவு பரிசு பெற்ற வெளிநாட்டவர்கள் மற்றும் சீனாவில் [மேலும்…]
இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 31ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர் சங்கம் முடிவு செய்துள்ளது. [மேலும்…]
பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள எஸ்பிஐயின் முதல் பெண் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா
எஸ்பிஐ வங்கியின் முதல் பெண் தலைவர் என்ற சிறப்பைக் கொண்ட அருந்ததி பட்டாச்சார்யா 2017இல் அந்த பதவியில் இருந்து விலகினார். ஆனால் அது அவருக்கு [மேலும்…]
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலம் ஆனது உத்தரகாண்ட்
இந்தியாவில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்திய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. ஜாதி, மதம், பாலினம் மற்றும் [மேலும்…]