சீன ஊடகக் குழுமம் தயாரித்த 2025ஆம் ஆண்டு சீன விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி பிப்ரவரி 12ஆம் நாளிரவு 8:00 மணியளவில் ஒளிபரப்பப்படும். பாடல், நடனம், [மேலும்…]
பிரதமர் மோடியுடன் கூகுள் CEO சுந்தர் பிச்சை சந்திப்பு!
இந்தியாவில் ஏ.ஐ. தொழில் நுட்பம் கொண்டுவர கூடிய வாய்ப்புகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதித்தாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை [மேலும்…]
பாரிஸில் செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டு மாநாட்டில் சீனத் துணை தலைமை அமைச்சர் பங்கேற்பு
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும், சீன அரசவைத் துணை தலைமை அமைச்சருமான ட்சாங் குவோஜிங் பிப்ரவரி 10ஆம் நாள் பாரிஸில் செயற்கை [மேலும்…]
விருதுநகர் கோவில் புலிக்குத்தி பட்டாசு ஆலை விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
விருதுநகர் மாவட்டம், கோவில் புலிக்குத்தி பகுதியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. கோவில் புலிக்குத்தியில் கடந்த 5ம் தேதி [மேலும்…]
தனுஷின் ‘இட்லி கடை’ வெளியீடு தள்ளி போகிறதா?
தனுஷ் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் 2025 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட [மேலும்…]
கொடைக்கானலில் மீண்டும் உறைபனி!
கொடைக்கானலில் வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் உறைபனி காணப்படுவதால் பச்சை புல்வெளிகள் பனிப்படர்ந்து காணப்படுகிறது. மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் டிசம்பர் மற்றும் [மேலும்…]
நடிகை த்ரிஷாவின் X கணக்கு ஹேக் செய்யப்பட்டது
பிரபல நடிகை த்ரிஷா சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்/ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதைப் பற்றி தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். செவ்வாய்க்கிழமை மாலை அவர் [மேலும்…]
மகா பூர்ணிமா – திரிவேணி சங்கமத்தில் விரிவான ஏற்பாடு!
மகா பூர்ணிமாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் தற்போது வரை ஒரே நாளில் ஒரு கோடி பேர் புனித நீராடியதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் மகா [மேலும்…]
பாரிஸ் CEO கூட்டத்தில் பிரெஞ்சு வணிகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி உரை
செவ்வாயன்று பாரிஸில் நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் CEO ஃபோரம்-இல் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த பத்தாண்டுகளில் தனது தலைமையில் கட்டமைக்கப்பட்ட “நிலையான மற்றும் [மேலும்…]
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு அடியாக, முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முதுகு காயத்தால் [மேலும்…]
வங்கதேசத்தில் டிசம்பரில் பொதுத்தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
வங்கதேச நாடாளுமன்றத்துக்கு டிசம்பரில் தேர்தல் நடத்தப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில், அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா, [மேலும்…]