2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது. [மேலும்…]
இலங்கை அருகே ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்: அறிக்கை
நேற்று இந்தியப் பெருங்கடலில், இலங்கை கடற்பரப்பிற்கு அருகே ஈரான் நாட்டின் ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ (Torpedo) ஏவுகணை [மேலும்…]
திருச்சியில் தவெக மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது மாநில மாநாடு இந்த மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது மாநில மாநாடு இந்த [மேலும்…]
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதலாக “1 மணி நேரம் வழங்கப்படும்”… யாருக்கு இந்த ஆஃபர் தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
தமிழகத்தில் மார்ச் 2026-ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பல்வேறு சலுகைகளையும், வழிகாட்டுதல்களையும் அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. [மேலும்…]
‘சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்’ பேராசிரியர் ஜியாங்: USA-ஈரான் போர் குறித்து அவர் கணித்தது பலித்ததா?
2024-ஆம் ஆண்டு உலகம் அமைதியாக இருந்தபோது, ஒரு சீன கல்வியாளர் சொன்ன சில கணிப்புகள் இன்று ஒவ்வொன்றாக உண்மையாகி வருவது உலகத்தையே அதிர வைத்துள்ளது. [மேலும்…]
ராணுவ மோதல்களால் எதற்கும் தீர்வுகாண முடியாது: பிரதமர் மோடி அதிரடி பேச்சு
பின்லாந்து நாட்டு அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அவர்களுடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய உலகளாவிய மோதல்கள் [மேலும்…]
ஜி.வி. பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள “ஹேப்பி ராஜ்” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் [மேலும்…]
கருப்பு படத்தில் இருந்து ஆர்.ஜே.பாலாஜி விலகலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள “கருப்பு” திரைப்படத்தில் இருந்து ஆர்.ஜே. பாலாஜி விலகிவிட்டதாக பரவிய தகவலுக்கு, தயாரிப்பாளர் எஸ்.ஆர். [மேலும்…]
அஜர்பைஜான் குற்றச்சாட்டு – ஈரான் ட்ரோன் தாக்குதல்!
அஜர்பைஜான் : மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. நக்சிவன் சுயாட்சி பிராந்தியத்தில் உள்ள நக்சிவன் சர்வதேச [மேலும்…]
தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகளில் திடீர் தடை – அரசு அதிரடி
தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் [மேலும்…]
அரசுப் பணியறிக்கையை வழங்கிய சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங்
14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட [மேலும்…]



