14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட [மேலும்…]
15வது ஐந்தாண்டுத் திட்டவரைவில் 20 முக்கிய இலக்குகள்
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் மார்ச் 5ஆம் நாள் முற்பகல், 14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடரில், அரசுப் பணியறிக்கையை வழங்கினார். சீனத் [மேலும்…]
சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர்களுடன் வாங்யீ தொடர்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சர் ஃபேய்சல், ஐக்கிய அரபு [மேலும்…]
2025ஆம் ஆண்டுக்கான சீனப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியின் இலக்கு நிறைவேற்றம்
14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் மார்ச் 5ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. ஷி ச்சின்பிங் உள்ளிட்ட [மேலும்…]
இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரான் கப்பல்: மாலுமிகளைக் காக்க இலங்கை அரசு தீவிரம்
இலங்கைக் கடற்கரைக்கு அப்பால் உள்ள பொருளாதார மண்டலத்தில் சிக்கியுள்ள மற்றுமொரு ஈரான் நாட்டு கப்பலில் உள்ளவர்களின் உயிர்களைப் பாதுகாக்க இலங்கை அரசு தீவிர முயற்சிகளை [மேலும்…]
130 பேருடன் சென்ற கப்பல் காலி.. அமெரிக்க தாக்குதலுக்கு இந்தியா உடந்தையா?… உண்மையை உடைத்த மத்திய அரசு..!!!
Lஈரான் நாட்டு போர்க்கப்பல் மீதான தாக்குதலுக்கு இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக எழுந்த புகார்களை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இலங்கைக்கு தெற்கே சர்வதேச [மேலும்…]
தவெக – பாமக கூட்டணி உறுதியாகிறதா….? தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்….!!
அதிமுக கூட்டணியில் இணைவதற்கு அன்புமணி ராமதாஸ் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டதாகவும், திமுக கூட்டணியில் இணைவதற்குத் திருமாவளவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த [மேலும்…]
இந்தியப் பெருங்கடல் பதற்றம்: மௌனம் காக்கும் பிரதமர்?- ராகுல் காந்தி தாக்கு!
டெல்லி : அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் பதற்றம் இந்தியப் பெருங்கடலுக்கும் விரிவடைந்துள்ளது. இலங்கை கடற்கரையில் இருந்து சர்வதேச நீர்ப்பரப்பில் ஈரான் போர்க்கப்பல் [மேலும்…]
ஈரான் தாக்குதலில் அமீரகத்தில் 78 பேர் காயமடைந்ததாக அறிவிப்பு!! 3 பேர் பலி!!
ஈரான் அமீரகத்தில் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவரை 78 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் ஈரான் [மேலும்…]
நிதிஷ் குமார் பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது உறுதியானது
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்கத் தயாராகி வருகிறார். இது குறித்து பீகார் [மேலும்…]
அமெரிக்காவின் உலகளாவிய 15 சதவீத இறக்குமதி வரி இந்த வாரத்தில் அமல்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள உலகளாவிய தற்காலிக இறக்குமதி வரி விரைவில் 15 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் [மேலும்…]



