சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹே யுங்ச்சியான் மே 14ம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் [மேலும்…]
”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!
ஜிஎஸ்டி சீரமைப்பால் அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய வர்த்தகர்கள் [மேலும்…]
குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தப் படத்தில் தன்னுடைய [மேலும்…]
விரைவில் செமிகண்டக்டர்கள் மீது ‘மிகக் கணிசமான’ கட்டணங்களை டிரம்ப் விதிக்க உள்ளார்
செமிகண்டக்டர் இறக்குமதிகள் மீது “மிக விரைவில்” வரிகளை விதிக்கும் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்காவில் தங்கள் முதலீடுகளை அதிகரிப்பதாக உறுதியளித்த [மேலும்…]
இந்தியாவையும் ரஷ்யாவையும் சீனாவிடம் இழந்துவிட்டோம் வருத்தத்துடன் ஒப்புக்கொண்டார் டிரம்ப்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு(SCO) உச்சி மாநாட்டில் மூன்று நாடுகளின் தலைவர்களும் ஒன்றாகக் காணப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்கா, இந்தியாவையும், ரஷ்யாவையும் “இருண்ட” சீனாவிடம் [மேலும்…]
வெளிநாடுகளில் களைகட்டிய விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளிநாடுகளில் மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கடல் கடந்து வெளிநாடுகளிலும் [மேலும்…]
முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானிலை அற்புதம்!
டெல்லி : செப்டம்பர் 7, 2025 அன்று இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்களுக்கு முழு சந்திர [மேலும்…]
ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்!
ராஜஸ்தான் மாநிலம், லால்சாகரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் தொடங்கிய அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் [மேலும்…]
ஆப்கானிஸ்தான் : சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்து 200-ஐ கடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சுமார் 6 ரிக்டர் அளவிலான [மேலும்…]
’34 மனித குண்டுகள், 400 கிலோ RDX’: மும்பையில் உஷார் நிலை
வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அனந்த் சதுர்தஷிக்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் குறித்து எச்சரித்ததாகவும் மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த மிரட்டலை “லஷ்கர்-இ-ஜிஹாதி” [மேலும்…]
ஆசிய கோப்பை 2025: இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் 12 இந்திய வம்சாவளி வீரர்கள்
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை 2025 போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய [மேலும்…]



