தெற்கிலிருந்து வடக்கிற்கு நீர் மடைமாற்றத் திட்டப்பணியின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியின் முதல் கட்டத் திட்டப்பணி செயல்படுத்தப்பட்டதை அடுத்து, வடக்கிற்கு 8800 கோடி கன [மேலும்…]
முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்குடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) ஜெர்மனி மற்றும் பிரிட்டனுக்கு ஒரு வார கால [மேலும்…]
மூப்பனார் நினைவு தினம் – நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன் மரியாதை!
மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி சென்னை உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மறைந்த காங்கிரஸ் மூத்த [மேலும்…]
முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – எல்.முருகன்
மக்களுடைய வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் [மேலும்…]
“தேமுதிகவுக்கு ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன்… பிரதமர் தான் காரணம்”- தமிழிசை
அதிமுக- பாஜக கூட்டணிக்குள் தேமுதிக வர வேண்டும் என்று எனது கோரிக்கையாக வைக்கிறேன். நாம் அனைவரும் இணைந்து தான் திமுக அரசை தோற்கடிக்க வேண்டும் [மேலும்…]
இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹூத்தியின் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பலி
ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹூத்தி பிரதமர் அஹமது அல்-ரஹவி கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. [மேலும்…]
அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!
அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என தமிழக பாஜக மாநில தலைவர் [மேலும்…]
வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!
தொடர் கனழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் பஞ்சாப் மாநிலமே ஸ்தம்பித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இது [மேலும்…]
ஜப்பான் பயணத்தின் கடைசி நாளில் பிரதமர் மோடிக்குச் செண்டாயில் உற்சாக வரவேற்பு
தனது ஜப்பான் பயணத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30), பிரதமர் நரேந்திர மோடிக்குச் செண்டாய் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. [மேலும்…]
பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாள் கொண்டாடியதாக வெளியான புகைப்படங்கள்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் செவிலியர் சுசீலாவுடன் தனது 50 வது திருமண நாளைக் கொண்டாடியதாகத் தகவல்கள் [மேலும்…]
ஒரே மேடையில் ஈபிஎஸ்- அண்ணாமலை! சிரித்தபடி கைக்கொடுத்து உற்சாகம்
சென்னையில் நடைபெற்று வரும் ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஈ.பி.எஸ் மற்றும் அண்ணாமலை ஒன்றாக இணைந்து பங்கேற்றனர். த.மா.கா நிறுவனர் மூப்பனாரின் 24வது நினைவு [மேலும்…]



