சீன தேசிய புள்ளிவிவர பணியகத்தின் சேவைத் தொழில் ஆய்வு மையம், சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஆகியவை 4ஆம் நாள் [மேலும்…]
பாகிஸ்தானுடனான அனைத்து கடல்சார் வர்த்தகம் மற்றும் அஞ்சல் பரிமாற்றத்திற்கு தடை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, சனிக்கிழமை [மேலும்…]
தன்னார்வத் தொண்டர்களுக்கு ஷிச்சின்பிங் பதில் கடிதம்
மே 4ம் நாளான இளைஞர் தினத்தை முன்னிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் [மேலும்…]
ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜக மாநில மையக்குழு கூட்டம்!
சென்னை அடுத்த காட்டாங்குளத்தூரில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் [மேலும்…]
BREAKING: நீட் தேர்வில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் தடை…. மத்திய அமைச்சகம் எச்சரிக்கை….!!
நீட் தேர்வில் முறைகேடில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. நீட் தேர்வில் முறைகேடு செய்யும் [மேலும்…]
புதிய வளர்ச்சி வங்கி தலைவர் சிஎம்ஜிக்கு பேட்டி
ஏப்ரல் 29ம் நாள் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு நடத்திய புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் ரோசெஃப் அம்மையார் அண்மையில் சீன ஊடகக் [மேலும்…]
தமிழக மீன்வர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்!
நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 14 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் [மேலும்…]
இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை…. மத்திய அமைச்சகத்தின் அதிரடி உத்தரவு….!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத [மேலும்…]
ஷிர்காவோவில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
கோவாவின் ஷிர்காவோவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வடக்கு கோவாவில் உள்ள ஸ்ரீ லைராய் தேவி கோயில் [மேலும்…]
பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டணக் கொள்ளை – அன்புமணி குற்றச்சாட்டு!
பெரியார் பல்கலைக்கழகம் அதிக கட்டணத்தில் பட்டப்படிப்புகளை நடத்துவதை தடை செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் [மேலும்…]
சீனாவின் ஆதிக்கம் குறித்து டிரம்ப் கவலை!
சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானப்படைத்தளத்தைச் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது எனக் [மேலும்…]



