சீன தேசிய புள்ளிவிவர பணியகத்தின் சேவைத் தொழில் ஆய்வு மையம், சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஆகியவை 4ஆம் நாள் [மேலும்…]
அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி விதிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!
அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு அரிசி வகைகளுக்கான வரியை விதித்துள்ளது. இதில் புழுங்கல் அரிசி மற்றும் [மேலும்…]
மேட்ரிட் ஓபன் : இறுதிப்போட்டியில் சபலென்கா!
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு பெலாரஸ் வீராங்கனை சபலென்கா முன்னேறியுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு [மேலும்…]
பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்ட பிலாவல் பூட்டோ
பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, பயங்கரவாத அமைப்புகளுடனான பாகிஸ்தானின் கடந்தகால உறவுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். ஸ்கை நியூஸிடம் பேசிய பூட்டோ, “பாகிஸ்தானுக்கு [மேலும்…]
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியாவுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ்
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி நீதிமன்றம் முறையான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு [மேலும்…]
அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் நிலைப்பாடு
சுங்க வரி குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்து அமெரிக்க அரசின் உயர் நிலை அதிகாரிகள் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்துள்ளதை சீனா கவனித்து [மேலும்…]
புதுச்சேரியில் பிளாஸ்டிக்-கை தவிர்க்க 1330 மஞ்சப்பைகளை பிடித்து விழிப்புணர்வு!
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் பிளாஸ்டிக்-கை தவிர்க்கும் வகையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆயிரத்து 330 மஞ்சப்பைகளைப் பிடித்து தன்னார்வலர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். புதுச்சேரியைச் [மேலும்…]
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து மேக்ஸ்வெல் விலகல்!
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல் விலகியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக [மேலும்…]
கேதார்நாத் கோயில் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது
சிவபெருமானின் பிரபலமான இந்து ஆலயமான ஸ்ரீ கேதார்நாத் தாம் வாயில்கள் வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டன. 12,000 க்கும் மேற்பட்ட [மேலும்…]
எலான் மஸ்க் பெயரில் அரங்கேறும் புதுவகை மோசடி… காவல்துறை எச்சரிக்கை..!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறுகிறது. அந்த வகையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் [மேலும்…]
பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் சிறப்பம்சங்கள்
கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச ஆழ்கடல் பல்நோக்கு துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல [மேலும்…]



