5வது சிஎம்ஜி உலகளாவிய ஊடக புத்தாக்க மன்றக் கூட்டத்தை முன்னிட்டு சிஜிடிஎன் உலகெங்கிலும் இணைய பயனர்களிடையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில், மனித-இயந்திர [மேலும்…]
அண்ணாமலையை தொடர்ந்து அடுத்த ராஜினாமா…. பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்….!!
தமிழக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அண்ணாமலை அதிரடியாக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து தங்களது [மேலும்…]
அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்!
அண்ணாமலை தனிக்கட்சி துவங்க உள்ளதாக சில மாதங்களாகவே செய்தி பரவியது. பா.ஜ.,வில் மாநில தலைவர் பதவி பறிப்புக்குப் பின் குறிப்பிடத்தக்க பொறுப்பு எதுவும் அவருக்கு [மேலும்…]
தலைநகரில் கோரம்..!! பிரபல ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் பலி!
டில்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள உணவகத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் [மேலும்…]
பரந்தூர் விமான நிலைய திட்ட ஆய்வறிக்கை – தமிழக அரசிடம் சமர்ப்பிக்க தயாராகி வருகிறது விமான நிலைய ஆணையம்!
சென்னை பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், அதற்கான ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்க விமான நிலைய ஆணையம் தயாராகி வருகிறது. சென்னை [மேலும்…]
ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச் செயலகத்தில் [மேலும்…]
நார்வே செஸ் தொடரில் சரித்திர சாதனை படைத்த பிரக்ஞானந்தா
நார்வேயில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற ‘நார்வே செஸ் 2026’ தொடரின் 8-வது சுற்றில், சென்னையைச் சேர்ந்த 20 வயதான இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் [மேலும்…]
அமித் ஷா தடுத்தும் அண்ணாமலை பிடிவாதம்? பாஜவிலிருந்து விலகி ‘விஜய்’ பாணியில் பயணம்?
தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முழுமையாக விலகும் தனது இறுதி முடிவை டெல்லி மேலிடத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். [மேலும்…]
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!
உலகப்பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 28-ஆம் தேதி [மேலும்…]
தமிழக காவல் துறையில் அதிரடி மாற்றம்! தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம்..!
தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். விதிகளின்படி, டிஜிபி ஓய்வு [மேலும்…]
வளைகுடாவில் மீண்டும் மோதல்; அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்கள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தின் உச்சகட்டமாக, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகள் மற்றும் [மேலும்…]




