சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷிய அரசுத் தலைவர் புத்தினுடன் இணைந்து மே 20ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சீன-ரஷிய கல்வி [மேலும்…]
“அமைச்சர்கள் உடனடியாக துறை ரீதியான ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும்” – விஜய்
தமிழக அமைச்சர்கள் தங்கள் துறை ரீதியான ஆய்வு கூட்டங்களை உடனடியாக நடத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். விஜய் [மேலும்…]
சீன-அமெரிக்க பொருளாதார வர்த்தக கலந்தாய்வின் சாதனைகள்
சீனாவும் அமெரிக்காவும் பொருளாதார வர்த்தக கலந்தாய்வில் எட்டியுள்ள சாதனைகள் குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அறிமுகம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், மே 13ஆம் [மேலும்…]
எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் செய்யாத சாதனையை விஜய் செய்துள்ளார் – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வி அடைந்ததால் அவரை சந்தித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக [மேலும்…]
“தேர்தலுக்கு முன் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் 100% நிறைவேற்றப்படும்” – அமைச்சர் நிர்மல்குமார்
தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும். கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், [மேலும்…]
விஜய் மீது எனக்கு பொறாமையா? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களை நேரில் சந்தித்து, சமீபத்திய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசினார். [மேலும்…]
புயலுக்கு முன் அமைதி! டொனால்ட் டிரம்ப் பகிர்ந்த மர்மமான பதிவு
மேற்காசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கான ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், ஈரானின் மீது அமெரிக்கா மீண்டும் புதிய ராணுவத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்…]
கோவில்பட்டியில் புத்தகத் திருவிழா தொடக்கம்
10ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் குவிப்பு தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் புத்தகத் திருவிழா கோவில்பட்டி செண்பகவல்லி [மேலும்…]
உள்நாட்டு தயாரிப்பான ஏர்பஸ் சி-295 ராணுவ விமானம் விரைவில் விமானப்படையில் இணையும் – அதிகாரிகள் தகவல்!
டாடா நிறுவனத்தால் உள்நாட்டிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட ஏர்பஸ் சி-295 ராணுவ விமானம் விரைவில் விமானப்படையில் இணையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலம், வதோதராவில் [மேலும்…]
நடுவழியில் கொழுந்துவிட்டு எரிந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஏசி கோச்
திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் நோக்கிச் சென்று கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸின் (12431) ஏசி கோச்சில், மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லாம் மாவட்டம் அருகே [மேலும்…]
“அப்படியே அம்மாவின் அமைச்சரவை போல…’’ – நிதியமைச்சர் செங்கோட்டையன்
சென்னை செல்வதற்காக அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையம் வந்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “ஜெயலலிதா இருக்கும் பொழுது முதற்கட்டமாக ஏழு [மேலும்…]




