சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியும் சீன அரசவையும் 25ஆவது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான சீன பிரதிநிதி குழுவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பின. [மேலும்…]
டெல்லியில் விமானத்தில் தீ விபத்து!
டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி [மேலும்…]
ஈரானில் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலி!
ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 7 பேர் பலியாகினர். ஈரானின் கடந்த சில தினங்களாக இயல்பை காட்டிலும் அதிக அளவு மழை [மேலும்…]
மண்சரிவு: மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் ரத்து!
மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்தது குன்னூர் வழியாக [மேலும்…]
மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குதான்
மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான். ! கவிஞர் இரா .இரவி இமயம் தொட முடியாது என்றார்கள் இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் ! நிலவிற்கு செல்ல [மேலும்…]
அணிந்துரை அணிவகுப்பு
.அணிந்துரை அணிவகுப்பு! நூல் ஆசிரியர் : பேராசிரியர் இரா.மோகன்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி. வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன [மேலும்…]
குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நெல்லை சிறுவன்
தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. அதனால் அங்கே குளிக்க [மேலும்…]
2030ஆம் ஆண்டுக்குள் 16 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள மஹிந்திரா நிறுவனம்
அடுத்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் 16 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை மஹிந்திரா வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் FY2024 நிதி முடிவுகள் செய்தியாளர் சந்திப்பின் போது [மேலும்…]
மடிக்கணினியில் CBSE பிளஸ் 2 தேர்வெழுதி மாணவி சாதனை!
கன்னியாகுமரியில் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை முதன்முதலாக மடிக்கணினியில் எழுதி, 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து பார்வை மாற்றுத்திறனாளி மாணவி சாதனை படைத்துள்ளார். மருதூர்குறிச்சியை [மேலும்…]
சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் பர்வீன் ஹூடா விளையாடத் தடை!
ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா சர்வேத விளையாட்டுப்போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பர்வீன் [மேலும்…]



