ஆன்மிகம்

புத்த பூர்ணிமா திருநாள்: புனித நீராடிய பக்தர்கள்!

புத்த பூர்ணிமாவையொட்டி வடமாநிலங்களில் உள்ள நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். நாடு முழுவதும் புத்த பூர்ணிமா திருநாளை மக்கள் வெகு விமர்சையாக [மேலும்…]

இந்தியா

புனே விபத்து: சிறுவன் ஜாமீன் ரத்து!

புனேவில் மதுபோதையில் கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சிறார் நீதி வாரியம் ரத்து செய்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் [மேலும்…]

தமிழ்நாடு

கனமழையால் உயரும் அணைகளின் நீர்மட்டம்: ஆற்றில் குளிக்க தடை !

குமரியில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக குழித்துறை தரைப்பாலம் நீரில் மூழ்கியது. குமரியில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை [மேலும்…]

தமிழ்நாடு

திற்பரப்பு அருவியில் குளிக்க 5வது நாளாக தடை!

கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள [மேலும்…]

இந்தியா

நாடாளுமன்ற தேர்தலில் 8,360 வேட்பாளர்கள் போட்டி!

1996-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அதிகபட்சமாக தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில் 8 ஆயிரத்து 360 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. மக்களவை [மேலும்…]

கட்டுரை

திரைஇசையில்

திரை இசையில் விஞ்சி நிற்பது சமூக விழிப்புணர்வு பாடல்களே! கவிஞர் இரா. இரவி. ****** திரைஇசைப்பாடல்களில் காதல் பாடல்கள், தத்துவப் பாடல்கள், சமூக விழிப்புணர்வுப் [மேலும்…]

கவிதை

கல்வி இன்று கடைத்தெருவில்.

கல்வி இன்று கடைத்தெருவில்! கவிஞர் இரா. இரவி. ****** காமராசர் காலத்தில் இலவசமாக இருந்தது கடைச்சரக்காக ஆனது இன்று கல்வி! ஆங்கிலக்கல்வி மோகம் தலைவிரித்து [மேலும்…]

கவிதை

கற்க ககடற.

கற்க கசடற! கவிஞர் இரா. இரவி. ****** கற்க கசடற திருவள்ளுவர் மொழிந்தார் குற்றமின்றி கல்வி கற்றால் சிறக்கலாம் ! சென்ற இடமெல்லாம் சிறப்பு [மேலும்…]