வெளிநாடுகளில் சீன மொழி புத்தகக் கடைகளின் 16ஆவது வசந்த விழா கூட்டு கண்காட்சி சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சிங்கப்பூர், துனீசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட [மேலும்…]
ஆஞ்சநேயரின் வழிகாட்டும் ஒளி, நம்மை உலக சகோதரத்துவ பாதையில் நடத்தட்டும்! – ஆளுநர் ரவி!
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் வட மாநிலங்களில் அனுமன் ஜெயந்தி பெளர்ணமி பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் [மேலும்…]
மலேசியாவில் நடுவானில் மோதிய ஹெலிகாப்டர்கள்! – 10 பேர் உயிரிழப்பு!
மலேசியாவில் கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்ட போது இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் பெரக் [மேலும்…]
புத்தக வாசிப்பே வாழ்வை உயர்த்தும்: உலக புத்தக தினவிழாவில் வட்டாட்சியர் பேச்சு
வந்தவாசி, ஏப் 24: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா சிறப்பு [மேலும்…]
நூலின்றி அமையாது உலகு.
“நூலின்றி அமையாது உலகு” தொகுப்பாசிரியர் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வானதி பதிப்பகம், 23, [மேலும்…]
ஜப்பானின் புதிய பதிப்பு பாடநூலுக்கு கண்டனம்
ஜப்பான் அரசு புதிய பதிப்பு பாடநூலை ஏற்றுக்கொண்டு, போரின் போது ஜப்பான் படையின் வன்முறை செயல்களைப் பலவீனப்படுத்தும் கருத்துக்கள், ஆசியாவின் பல நாடுகளின் பொது [மேலும்…]
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 22
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது. 22 [மேலும்…]
உலகின் முதல் உயர் துல்லியமான சந்திர நிலவியல் பற்றிய படத் தொகுப்பு
சீன அறிவியலாளரால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் உயர் துல்லியமான சந்திர நிலவியல் பற்றிய படத் தொகுப்பு ஏப்ரல் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த [மேலும்…]
இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பறிமுதல்!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் 700 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கீழக்கரை பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் [மேலும்…]
4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்டி படிப்பில் சேரலாம்! – UGC
நான்கு ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்டி படிப்பில் சேரலாம் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, [மேலும்…]



