மின்னாற்றல் அமைப்பு முறையின் சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்கும் வகையில், சீன தேசிய மின்னாற்றல் சந்தை அமைப்பு முறையை முழுமைப்படுத்துவது பற்றிய கருத்து ஆவணம் ஒன்றை [மேலும்…]
மணிப்பூரில் தொடர்ந்து 3வது நாளாக துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு சம்பவங்கள் பதிவு
மணிப்பூர் லிட்டன் பகுதியில் செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக பதட்டமான சூழ்நிலை நிலவியதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூர் அரசு உக்ருல் மாவட்டத்தில் மொபைல், பிராட்பேண்ட், [மேலும்…]
“கேசவ விநாயகம் முக்கியமான பணிக்கு செல்கிறார்”- தமிழிசை
தமிழ்நாடு பாஜகவின் அமைப்புப் பொதுச் செயலராக சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து வந்த கேசவ விநாயகன் பொறுப்பில் இருந்து விடுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் [மேலும்…]
காங்கிரஸ் உடனான கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை – கனிமொழி!
சென்னை : திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் ராமநாதபுரத்தில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துகளைப் பெற்றது. [மேலும்…]
அடிமட்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களுடன் ஷிச்சின்பிங் சந்திப்பு
10ஆம் நாள் காலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங் பெய்ஜிங்கின் சின்ஜியெகோ எனும் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் முதியோருக்கான [மேலும்…]
இந்தியா-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த விதிமுறைகளை வெளியிட்டது வெள்ளை மாளிகை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார். டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர [மேலும்…]
12 ஆம் வகுப்பு மதிப்பீடுகளுக்கான புதிய On-Screen Marking முறையை CBSE அறிமுகப்படுத்தியுள்ளது
பிப்ரவரி 17 ஆம் தேதி தொடங்கும் 12 ஆம் வகுப்பு போர்டு எக்ஸாம்களுக்கு On-Screen Marking (OSM) அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் [மேலும்…]
ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டம் துவக்கம்
ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டம் பிப்ரவரி 10ஆம் நாள் முற்பகல் குவாங்சோ மாநகரில் துவங்கியது. ஆசிய-பசிபிக் பொது எதிர்காலச் சமூகத்தைக் கட்டியமைத்து, கூட்டுச் [மேலும்…]
சீனாவில் பசுமையான வளர்ச்சிமுறை மாற்றம் முன்னேற்றப்பட்டது
சீனத் தேசிய வரிவிதிப்புப் பணியகத்திலிருந்து கிடைத்த தரவுகளின்படி, கடந்த சில ஆண்டுகளாக, சீனாவில் தொழிற்துறை மற்றும் எரியாற்றல் கட்டமைப்பு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. சமூகத்தில் [மேலும்…]
2026ஆம் ஆண்டு ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டத்தில் வாங்யீ உரை
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ பிப்ரவரி 10ஆம் நாள், குவாங்சோ மாநகரில்,2026ஆம் ஆண்டு ஏபெக் உயர்நிலை அதிகாரிகளின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு உரை [மேலும்…]
நரவானே பொய் சொல்வாரா? பென்குயின் பொய் சொல்கிறதா?: புத்தக சர்ச்சை குறித்து ராகுல்
முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே எழுதிய வெளியிடப்படாத புத்தகம் ஒன்று விநியோகிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்குக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி [மேலும்…]



