பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் தியோடோரோ மற்றும் அவரது உறவினர்கள் மீது சீனா தடைகளை அறிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் [மேலும்…]
ஏப்ரல் திங்களில் சீனப் பொருளாதாரம் சீரான வளர்ச்சி
சீனத் தேசிய புள்ளிவிபர பணியகம் அண்மையில் வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி, சீனப் பொருராதாரம் சிக்கலான வெளிப்புற நிலைமையைச் சமாளித்து ஏப்ரல் திங்களில் தொடர்ந்து சீராக [மேலும்…]
ஒத்துழைப்பு மற்றும் பிரதேசத்தின் நிதானம் குறித்து ஈராக்-ஐ.நா பேச்சு
ஈராக் தலைமையமைச்சர் சுடானி, 18ஆம் நாள், அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்தில், ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸை சந்தித்துரையாடினார். இரு தரப்பு ஒத்துழைப்புகளை ஆழமாக்குதல், [மேலும்…]
15ஆவது ஐந்தாண்டு திட்டம் வகுப்பது குறித்து ஷிச்சின்பிங்கின் உத்தரவு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் சமீபத்தில், 15ஆவது ஐந்தாண்டு திட்டம் [மேலும்…]
கோபாலிமர் பொலி மெத்திலைன் மீது பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிரான ஆய்வு அறிக்கை
சீன வணிகத் துறை அமைச்சகம் 18ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனாவின் தைவான் பிரதேசம் மற்றும் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட [மேலும்…]
புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனைகள் ஆய்வு என்ற புத்தகத்தின் புதிய பதிப்பு வெளியீடு
புதிய யுகத்தில் சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனைகள் ஆய்வு என்ற புத்தகத்தின் புதிய பதிப்பைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி [மேலும்…]
திருவண்ணாமலையில் கனமழை 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் முத்தனூர், [மேலும்…]
நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்யா – சீனா ஒப்பந்தம்!
நிலவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷ்யாவும், சீனாவும் கையெழுத்திட்டுள்ளன. இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், [மேலும்…]
யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது
ரூ. 6,210 கோடி மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) முன்னாள் யூகோ வங்கித் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுபோத் குமார் கோயலை [மேலும்…]
ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள்
ஐபிஎல் 2025 தொடரில், குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு நுழைந்து தங்கள் இடத்தை [மேலும்…]
வாடிவாசல் எதிர்பார்ப்புக்கெல்லாம் பொறுப்பாக முடியாது – வெற்றிமாறன்
சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அதற்கெல்லாம் தான் பொறுப்பேற்க முடியாது என அதன் இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். [மேலும்…]




