மே 22ஆம் நாள் சர்வதேச பல்லுயிர் தினம். சீனாவில் வனப்பகுதியில் வாழும் அரிய உயிரினங்களின் எண்ணிக்கை தொடர்ந்து மீட்சியடைந்து வருவதாகவும், நாடு முழுவதிலும் உள்ள [மேலும்…]
போர்க்குணம் அமெரிக்காவை தனிமைப்படுத்தும்: சிஜிடிஎன் கருத்துக் கணிப்பு
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை 27ஆம் நாள் அறிவித்துள்ளதோடு, ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சீன ஊடக குழுமத்தின் [மேலும்…]
ஈரானின் பள்ளி மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்த சீனா
ஈரான், சீனா மற்றும் கியூபாவின் வேண்டுகோளின் பேரில், ஈரானின் மினாப் தொடக்கப் பள்ளி மீதான தாக்குதல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 61வது [மேலும்…]
ஏஐ சாட்போட்கள் பொய் சொல்லத் தொடங்குகிறதா? அதிர வைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பப்பட்ட நிலையில், தற்போது ஏஐ சாட்போட்கள் பொய் சொல்லவும், மனிதர்களை ஏமாற்றவும் கற்றுக் [மேலும்…]
2029 முதல் புதிய இடம்: ஆஸ்கார் விருது விழா ஹாலிவுட்டை விட்டு வெளியேறுகிறது
திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, பல தசாப்தங்களாகத் தனது அடையாளமாக விளங்கிய ஹாலிவுட்டை விட்டு வெளியேற உள்ளது. [மேலும்…]
சவரனுக்கு ரூ.1,840 உயர்வு; இன்று தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் ஷாக்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (மார்ச் 28) மீண்டும் அதிகரித்துள்ளது. சனிக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
பிரதமர் மோடி கேரளா வருகை- கோவையில் ட்ரோன்கள் பறக்க தடை..!
கேரளம் மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே இருக்கிறது. மேலும் பிரசாரத்திற்கு 10 நாட்களே அவகாசம் இருக்கின்றது. தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள், தங்களின் [மேலும்…]
மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்!
மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை [மேலும்…]
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளதாக தகவல்
தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்கு போட்டியிடுவார் [மேலும்…]
ரூ.2 லட்சம் முதலீடு.. வட்டி மட்டுமே ரூ.90,000 கிடைக்கும்..
போஸ்ட் ஆபிஸ் நேர வைப்புத்தொகை (POTD) திட்டம், ஆபத்து இல்லாத முதலீட்டு திட்டமாக பார்க்கப்படுகிறது. இது நியாயமான வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. இதன் விளைவாக [மேலும்…]
நேபாளத்தில் அதிரடி அரசியல் திருப்பம்: முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கைது
நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவியேற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்…]




