ஜப்பானின் தாக்குதலற்ற தற்காப்பு கொள்கை மாறாது என்று ஜப்பானிய அமைச்சரவை செயலகத்தின் தலைவர் அண்மையில் தெரிவித்த கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
ஜூன் 4ல் பள்ளி திறப்பு
ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெயில் தாக்கம் காரணமாக ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என [மேலும்…]
உடுமலையில் விமரிசையாக நடந்த மகா குருப்பெயர்ச்சி விழா..!!
மங்கள காரகனான ஸ்ரீ குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்ததை ஒட்டி, உடுமலையிலுள்ள பல்வேறு சிவாலயங்கள் மற்றும் திருக்கோவில்களில் இன்று குருப்பெயர்ச்சி [மேலும்…]
69% இடஒதுக்கீடு – முதலமைச்சர் விஜய் ஆலோசனை
தமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பில் 69% இட ஒதுக்கீட்டை [மேலும்…]
முதல்வரான பின் முதன்முறையாக டெல்லி செல்லும் விஜய்! பிரதமர் மோடி, ராகுல் காந்தியுடன் நாளை சந்திப்பு!
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் ச.ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (புதன்கிழமை) அரசுமுறை பயணமாகத் [மேலும்…]
ஜப்பான் அமைதி வாக்குறுதியைப் பின்பற்ற வேண்டும்:சீனா
ஜப்பானின் தாக்குதலற்ற தற்காப்பு கொள்கை மாறாது என்று ஜப்பானிய அமைச்சரவை செயலகத்தின் தலைவர் அண்மையில் தெரிவித்த கூற்று குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் [மேலும்…]
பெருநிலப் பகுதி கடலோர காவற்துறை கின்மென் அருகிலுள்ள கடல் பரப்பில் ரோந்துப்பணி நியாயமானது
கின்மென் பகுதிக்கு அருகிலுள்ள கடல் பரப்பில் சட்டத்தின்படி சட்ட அமலாக்கம் மற்றும் ரோந்து பணிகளை ஃபுஜியான் கடலோரக் காவற்துறை 26ஆம் நாள் மேற்கொண்டது என்றும், [மேலும்…]
புதிய டிஜிபி யார்?- 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது. டிஜிபி/தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் பதவிக்கு 3 மூத்த [மேலும்…]
டிடிஇ-யிடம் வாக்குவாதம் செய்த பயணி… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…!!!
இந்திய இரயில்வேயில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இருந்தும், சிஸ்டத்தில் அந்தப் பயணி ‘வருகை புரியவில்லை’ என்று காட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேள்வி [மேலும்…]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு!!
தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் ஜூன் [மேலும்…]
பல்வேறு நாடுகளில் சீன மொழித் திறன் போட்டி
“சீனம் பாலம்” என்னும் சீன மொழித் திறன் போட்டி அண்மையில் இலங்கை, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதிப் போட்டி மே [மேலும்…]




