சீன தேசிய புள்ளிவிவர பணியகத்தின் சேவைத் தொழில் ஆய்வு மையம், சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஆகியவை 4ஆம் நாள் [மேலும்…]
சார் தாம் யாத்திரை: ஹெலிகாப்டர் சேவைகளை மீண்டும் தொடங்க DGCA அனுமதி
2025 சார் தாம் யாத்திரைக்கான ஹெலிகாப்டர் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) பச்சைக்கொடி காட்டியுள்ளது. மழைக்கால இடைவெளிக்குப் பிறகு [மேலும்…]
போராட்டங்களினால் 9 நாட்களாக ராணுவ பாதுகாப்பில் இருந்த நேபாளத்தின் முன்னாள் பிரதமர்
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, ஒன்பது நாட்கள் இராணுவப் பாதுகாப்பில் கழித்த பிறகு, பக்தபூரில் உள்ள ஒரு தனியார் இல்லத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். [மேலும்…]
தமிழகம் முழுவதும் தீர்மான கூட்டங்கள் நடத்த உத்தரவு: தி.மு.க. தலைமை..!
செப். 15 ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின், ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தி.மு.க.வில் [மேலும்…]
தமிழக மக்களே..! “இன்று 30 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது”… சற்று முன் வெளியான எச்சரிக்கை…!!!!
தமிழகத்தின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் [மேலும்…]
சீனாவின் “புத்தாக்க ஆற்றலின்” அதிகரிப்புக்கான காரணம்
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு அண்மையில் வெளியிட்ட 2025ஆம் ஆண்டு உலகப் புத்தாக்கக் குறியீடு என்னும் அறிக்கையின்படி, உலகில் புத்தாக்க ஆற்றலைக் கொண்டுள்ள முதல் [மேலும்…]
ச்சி குங் கட்சி நிறுவப்பட்ட 100வது ஆண்டு நிறைவுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீனாவின் ச்சி குங் கட்சி நிறுவப்பட்ட 100வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான [மேலும்…]
உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் மேக வெடிப்பு!
உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் சமோலி [மேலும்…]
மும்பையில் iPhone 17 சீரிஸ் விற்பனை தொடங்கியது: அதிகாலை முதல் குவிந்த ரசிகர்கள்!
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய iPhone 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வந்த நிலையில், மும்பை பிகேசி (Bandra Kurla Complex) ஆப்பிள் [மேலும்…]
பப்புவா நியூ கினி நிறுவப்பட்ட 50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சீனா பங்கெடுப்பு
உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 15ஆம் நாள் முதல் 17ஆம் நாள் வரை, பப்புவா நியூ கினி அரசின் அழைப்புக்கிணங்க, சீன அரசுத் [மேலும்…]
வேலு நாச்சியார் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை : சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் இன்று (செப்.19) வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், [மேலும்…]



