ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் அதன்எரியாற்றல் உற்பத்தி உபகரணங்களுக்கு மாறியதோடு, இந்தப் போர் புதிய கட்டத்தில் நுழைந்துள்ளது. போர் வெறி [மேலும்…]
அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் குறித்து தற்காலிக ஊழியர் தரக்குறைவாக பேசும் ஆடியோ – இணையத்தில் வைரல்!
அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் குறித்து தற்காலிக ஊழியர் தரக்குறைவாக பேசும் ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தற்காலிக [மேலும்…]
வார இராசிப்பலன் ( 03-08-2025 முதல் 09-08-2025 வரை)
மேஷம் : இராசிநாதன் 6ல் மறைவதால், கோபம் குறைந்து விவேகத்துடன் செயல்படுவீர்கள். சிந்தனை செயல்பாட்டில் தயக்கம் இருக்கும். மருத்துவ இராணுவ காவல் துறையில் உள்ளவர்களுக்கு [மேலும்…]
சீனாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஆகஸ்டு முதல் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டின் முற்பாதியில், சீனாவில் பயணம் மேற்கொண்ட உள்நாட்டுப் பயணிகளின் [மேலும்…]
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) மாலை 5 மணிக்கு சென்னையில் காலமானார். புற்றுநோய்க்கான சிறிது காலம் சிகிச்சை பெற்று [மேலும்…]
டிசம்பரில் இந்தியா வருகிறார் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி வரும் டிசம்பர் மாதம் பல இந்திய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தப் பயணம் டிசம்பர் 12 [மேலும்…]
வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் நீக்கம் என தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) பீகாரின் புதிதாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் [மேலும்…]
மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் மரணம்!
மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ், சோட்டானிக்கரையில் உள்ள விடுதி அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சினிமாவில் மிமிக்ரி [மேலும்…]
உத்தரகாண்ட் : மீண்டும் தொடங்கிய கேதார்நாத் யாத்திரை!
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் கேதர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. சோன்பிரயாக் மற்றும் கவுரிகுண்ட் இடையே நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதால் கேதர்நாத் யாத்திரை தடைப்பட்டது. இதையடுத்து [மேலும்…]
பிஎம் கிசான் சம்மன் நிதியின் 20வது தவணையை வெளியிட்டார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) வாரணாசிக்குச் சென்று ₹2,200 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். வாரணாசியின் [மேலும்…]
தஞ்சாவூர் : 15,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்!
தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூரில் பெய்த கனமழை காரணமாகக் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. வேப்பத்தூரில் உள்ள நேரடி நெல் [மேலும்…]



