மே 2025-ல் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததையடுத்து, பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து [மேலும்…]
முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் 3 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை தொடரும் என அறிக்கை
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தலைசுற்றலால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் [மேலும்…]
இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல்நலக் காரணங்களைக் கூறி ராஜினாமா செய்துள்ளார்
இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் கூறி திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022 முதல் துணை ஜனாதிபதியாகப் பணியாற்றி [மேலும்…]
செப்டம்பருக்குள் இந்தியா – அமெரிக்கா இடைக்கால தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு வாய்ப்பு
அமெரிக்காவுடன் ஒரு இடைக்கால தாராராள வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இறுதி செய்யும் தருவாயில் இந்தியா உள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் இதற்கான அதிகாரப்பூர்வ [மேலும்…]
யூடியூபில் கட்சி தொடங்கி ஜப்பான் அரசியலையே உலுக்கிய சான்சிட்டோ கட்சி
ஜப்பானின் வலதுசாரி மக்கள் கட்சியான சான்சிட்டோ, நாடாளுமன்றத்தின் மேல் சபையில் 14 இடங்களைப் பெற்று தேசிய அரசியலில் ஒரு ஆச்சரியமான பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. இது [மேலும்…]
4வது டெஸ்ட் போட்டி – மான்செஸ்டரில் இந்திய அணி!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் மான்செஸ்டர் மைதானத்திற்கு வந்தடைந்தனர். இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 [மேலும்…]
மீண்டும் உயிர் பயத்தை காட்டிய ஏர் இந்தியா விமானம்
திங்கட்கிழமை காலை கொச்சியிலிருந்து மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) தரையிறங்கும் போது ஓடுபாதையை [மேலும்…]
ஹிமாச்சலப்பிரதேசத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது; 468 சாலைகள் துண்டிப்பு
ஹிமாச்சலப் பிரதேசம் கடுமையான பருவமழையின் தாக்கத்தால் தத்தளித்து வருகிறது. இதனால் பொது சேவைகள் ஸ்தம்பித்துள்ளன. திங்கட்கிழமை காலை நிலவரப்படி, 468 சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதாக மாநில [மேலும்…]
23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செஸ் உலகக்கோப்பையை நடத்துகிறது இந்தியா
23 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 FIDE செஸ் உலகக்கோப்பையை இந்தியா நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை திட்டமிடப்பட்டுள்ள [மேலும்…]
கேரள முன்னாள் முதல்வரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார்
கேரள முன்னாள் முதல்வரும், இந்தியாவின் மிக மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 101. நீண்டகால உடல்நலக் [மேலும்…]
சீனாவில் இணையப் பயனரின் எண்ணிக்கை 112.3கோடி
சீன இணைய வலையமைப்பு தகவல் மையம் 21ஆம் நாள் சீனாவின் இணைய வலையமைப்பு வளர்ச்சி பற்றிய புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி,14ஆவது ஐந்தாண்டு திட்டக் [மேலும்…]




