இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா தன்னிச்சையாகப் புதிய [மேலும்…]
போலந்து அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜுன் 6ம் நாள் தொலைப்பேசி மூலம் போலந்து அரசுத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட காரொ நௌரொஸ்கிக்கு வாழ்த்து [மேலும்…]
ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு!
ஜப்பானில் 2024-ம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிக அளவில் குறைந்துள்ளது அரசின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 2024-ல் 6 லட்சத்து [மேலும்…]
சூப்பர் ஐடியா.., ஆன்லைன் ஷாப்பிங்கில் AI உதவியுடன் ஆடைகளை அணிந்து பார்த்து வாங்கும் முறை.!
அமெரிக்கா : கூகிள் தேடலில் ஒரு சிறந்த அம்சத்தை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும், கூகிள் இப்போது தேடலில் [மேலும்…]
மாதாந்திர மாசு கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி!
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடந்த மாதாந்திர கூட்டத்தில் சாயம் கலந்த குடிநீர் கேன்களுடன் வந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழகம் [மேலும்…]
அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் கட்சியிலிருந்து நீக்கம்
அதிமுக கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப நிர்வாகி பிரசாத். இவர் ஐடி விங் துணை செயலாளராக பிரசாத் செயல்பட்டு வந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த [மேலும்…]
சீன இயற்கை வள அமைச்சமுடன் சி.எம்.ஜி நெடுநோக்கு ஒத்துழைப்பு
சீன இயற்கை வள அமைச்சகமும் சீன ஊடகக் குழுமமும் நெடுநோக்கு ஒத்துழைப்புக் கட்டுக்கோப்பு உடன்படிக்கையில் கையொப்பமிடும் விழா மற்றும் இயற்கை சீனா என்ற பெரிய [மேலும்…]
பான்சென் லாமா எர்டேனி நோர்பின் வணங்குதலை ஏற்றுக்கொண்ட ஷி ச்சின்பிங்
சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், 6ஆம் நாள் பெய்ஜிங்கில், [மேலும்…]
சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜுன் 5ஆம் நாளிரவு அழைப்பை ஏற்று, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். [மேலும்…]
”ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம்’ – தீரன், ஜி.கே.மணி சொன்ன தகவல்.!
சென்னை : பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே ‘கட்சிக்கு யார் தலைவர்?’ என்ற மோதல் வலுத்து வரும் நிலையில், [மேலும்…]
தேசத்துக்கு பணி செய்வது கட்சி விரோத செயலா? – காங். எம்பி சசி தரூர்!
தேசத்துக்குப் பணி செய்வது கட்சி விரோத செயலா எனக் காங்கிரஸ் தலைமைக்கு அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து [மேலும்…]



