சீனாவில் மறைந்த தனது தந்தைக்காக அவரது பிள்ளைகள் செய்த காரியம் ஒட்டுமொத்த உலகையுமே அதிரவைத்துள்ளது. கார் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட தனது தந்தையின் [மேலும்…]
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் [மேலும்…]
நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை
நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் [மேலும்…]
தமிழகத்தில் தினசரி 15 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினசரி 10 முதல் 15 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். எனினும், இவை அனைத்தும் குறைந்தபட்ச வீரியமுள்ள வைரஸ் தொற்றுகள் [மேலும்…]
தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஜூன் 4 வரை தொடரும்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 4 வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் [மேலும்…]
கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை..!
சென்னை : மேற்கு வங்கம் – வங்கதேச கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று சாகர் தீவு – [மேலும்…]
யுபிஎஸ்சி விண்ணப்பங்களுக்கான புதிய போர்ட்டல் அறிமுகம்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC), ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கும் ஒரு புதிய ஆன்லைன் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ [மேலும்…]
2025 ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணம் இந்த தேதியில் நிகழப்போகிறது!
2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பல வான் அதிசயங்கள் நடைபெற்றுள்ளது. தற்போது, பல வான பார்வையாளர்கள் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தைக் காண ஆவலுடன் [மேலும்…]
தண்டவாள பராமரிப்பு பணி- மின்சார ரயில் சேவையில் மாற்றம்
ரயில் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 1ம் தேதி மின்சார ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே [மேலும்…]
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவுடன் இணையும்; ராஜ்நாத் சிங் உறுதி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) இந்தியாவுடன் விரைவில் இணையும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை (மே 29) உறுதியளித்தார். இந்த பிராந்தியத்தின் [மேலும்…]
ராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள “தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் வழங்கப்படுமா?” என்பது முக்கிய அரசியல் கேள்வியாக [மேலும்…]



