18ஆம் நாள் நிறைவடைந்த 6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க காலத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய கண்காட்சியாகும். [மேலும்…]
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது இதுதான்
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சிறிய நகரங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்று பிரதமர் நரேந்திர [மேலும்…]
உலகின் முதல் மனித உருவ ரோபோ சண்டைப் போட்டி நிறைவு
சி.எம்.ஜி மனித உருவ ரோபோ சண்டைப் போட்டி மே 25ஆம் நாள், ட்சேஜியாங் மாநிலத்தின் ஹாங்சோ நகரில் நிறைவடைந்தது. இது உலகளவில் நடைபெற்ற முதலாவது [மேலும்…]
20வது மேற்கு சீனச் சர்வதேச பொருட்காட்சியில் சிறப்புப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் மெய்ஷான் நகரம்
20வது மேற்கு சீனச் சர்வதேச பொருட்காட்சி 25ஆம் நாள் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரில் தொடங்கியது. ‘சீர்திருத்தத்தை ஆழப்படுத்தி திறப்பை விரிவுபடுத்துதல்’ என்ற கருப்பொருள் [மேலும்…]
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரை ஒளிபரப்ப ஜியோஹாட்ஸ்டார் மற்றும் சோனி ஒப்பந்தம்
கிரிக்கெட் ஒளிபரப்பிற்கான ஒரு முக்கிய வளர்ச்சியில், ஜியோஹாட்ஸ்டார் மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) இந்தியாவின் வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ஒளிபரப்புவதற்கு கைகோர்த்துள்ளன. [மேலும்…]
புதிய திசையில் பயணிக்கும் மக்களாட்சி முறை!!
இன்று ஒரு பக்குவம் இழந்த, தத்துவார்ந்த விவாதங்களை இழந்த கொடூர குரோத வசைபாடும் அரசியல்ச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற விழிப்போடு நாம் [மேலும்…]
சீன இளம் முன்னோடி அமைப்பின் 9ஆவது தேசிய மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து கடிதம்
ஜூன் முதல் நாள் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சீன இளம் முன்னோடிகள் என்ற அமைப்பின் 9ஆவது தேசிய மாநாடு 27ஆம் நாள் பெய்ஜிங்கில் [மேலும்…]
வியாசர்பாடி : தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து சேதம்!
சென்னை வியாசர்பாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் [மேலும்…]
காந்தி நகரில் பிரதமர் மோடி வாகன பேரணி : மூவர்ணக் கொடியுடன் வரவேற்பு அளித்த மக்கள்!
குஜராத் மாநிலம், காந்திநகரில் வாகனப் பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடியை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் திங்கள்கிழமை [மேலும்…]
எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை- முதல்வர் மு.க ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர். மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி [மேலும்…]
பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது : பிரதமர் மோடி திட்டவட்டம்!
பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் சகித்துக் கொள்ள முடியாது எனப் பிரதமர் மோடி மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்திநகரில் 5 ஆயிரத்து 536 [மேலும்…]



