18ஆம் நாள் நிறைவடைந்த 6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க காலத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய கண்காட்சியாகும். [மேலும்…]
வங்க கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. [மேலும்…]
உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா மு.க.ஸ்டாலின்? – எடப்பாடி பழனிசாமி காட்டம்!
இந்த ஆட்சி முடியும் வரை, மக்களே தங்களை காத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக திமுக-வினரிடம் இருந்து என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். [மேலும்…]
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் : பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாகவும், அனைத்து சர்ச்சைகளையும் தீர்க்க விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாகப் பாகிஸ்தானில் [மேலும்…]
மீண்டும் உயர்ந்த தங்க விலை
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்ட பிறகு, சென்னையில் தங்க விலை செவ்வாய்க்கிழமை (மே 27) அன்று குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளது. 22 [மேலும்…]
ஜூன் 2இல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கோடை [மேலும்…]
அவர் பைத்தியம் போல் செயல்படுகிறார்… ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த அதிபர் டொனால்ட் டிரம்ப்…!!!
உக்ரைன் ரஷ்யா இடையாயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு [மேலும்…]
எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு…!
சினிமவில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பொதுவெளியில் ஃபேமஸ் ஆக வேண்டும் என்றால் அவர்களது வரிகள் அந்த அளவு ஆழமாக மக்களால் ரசிக்கப்பட வேண்டும். வைரமுத்து, வாலி, [மேலும்…]
சண்டை நிறுத்தத்திற்கு இந்திய ராணுவத்திற்குதான் நன்றி சொல்லணும்: ஜெய்சங்கர்
சமீபத்திய எல்லை தாண்டிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா ஒரு தீர்க்கமான பங்கை வகித்தது என்ற கூற்றுகளை நிராகரித்து, பாகிஸ்தானை போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள [மேலும்…]
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இடுக்கி, [மேலும்…]
அடுத்த தலைமுறை போர் கப்பல்கள் : தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்ற கொல்கத்தாவின் GRSE நிறுவனம்!
இந்தியக் கடற்படைக்கு அடுத்த தலைமுறை போர் கப்பல்களைக் கட்டமைப்பதற்கான ஒப்பந்தத்தைக் கொல்கத்தாவின் GRSE நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் வருங்கால போர்க்கப்பல்கள் குறித்தும் அதன் மூலம் [மேலும்…]



